Untitled Document
April 19, 2024 [GMT]
கனடா
[Saturday 2017-01-14 19:00]

கனடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக இருப்பவர்களிற்கான தகுதிகள் ஆராயப்படாமல் நபர்கள் இயக்குனர்களாக இணைக்கப்பட்டால் ஏனைய இயக்குணர்கள் சிறை செல்லவேண்டிய நிலையுள்ளதை பலரும் அறிந்திருக்கிவில்லை.
குறிப்பாக ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தில் இணையும் ஒருவர் நிதியடிப்படையில் [reasonably fit to be a director]தகுதியானவரா என்பதை இயக்குனர்கள் ஆராய வேண்டும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி வங்குரோத்துக் கோரியவர்கள் [bankruptcy] இயக்குனராக இருக்க முடியாது. அதேபோன்று தனது பெயரில் வாகணமோ அல்லது சொத்தோ அடையாளப் படுத்தப் பட்ட வருமாணமோ இல்லாத ஒரு நபர் இயக்குனராக இருக்கின்ற சம்பவங்கள் பல பிராந்திய இனக்குழுமங்கள் சார்ந்த அமைப்புக்களில் இருக்கின்றன.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக இருப்பவர்களிற்கான தகுதிகள் ஆராயப்படாமல் நபர்கள் இயக்குனர்களாக இணைக்கப்பட்டால் ஏனைய இயக்குணர்கள் சிறை செல்லவேண்டிய நிலையுள்ளதை பலரும் அறிந்திருக்கிவில்லை. குறிப்பாக ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தில் இணையும் ஒருவர் நிதியடிப்படையில் [reasonably fit to be a director]தகுதியானவரா என்பதை இயக்குனர்கள் ஆராய வேண்டும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி வங்குரோத்துக் கோரியவர்கள் [bankruptcy] இயக்குனராக இருக்க முடியாது. அதேபோன்று தனது பெயரில் வாகணமோ அல்லது சொத்தோ அடையாளப் படுத்தப் பட்ட வருமாணமோ இல்லாத ஒரு நபர் இயக்குனராக இருக்கின்ற சம்பவங்கள் பல பிராந்திய இனக்குழுமங்கள் சார்ந்த அமைப்புக்களில் இருக்கின்றன.

  

இவ்வாறான நபர்கள் தங்களது மனைவியரின் பெயரில் வாகணம், வீடு போன்றவற்றை வைத்திருப்பதுடன் வருமாணம் எதனையும் பெறாமல் இருப்பதானது இவர்கள் வசிப்பதற்கு எவ்வாறு காசு பெறுகின்றார்கள் என்ற கேள்வியை இயக்குனர்களிற்கு ஏற்படுத்தும். அதேபோன்று சீட்டுப் பிடித்தல், சட்டவிரோதமாக வட்டிக்குப் பணம் கொடுத்தல் போன்றவற்றை [money laundering] செய்பவர்கள் கூட இத்தகைய பதவிகளிற்கு ஏற்றவர்களல்ல. இவ்வாறானவர்களை இயக்குனர்களாக இணைத்து அவர்கள் அந்த அமைப்பின் பெயரில் மோசடிகளிலோ அல்லது பணச் சேர்க்கையிலோ ஈடுபட்டால் அந்த அமைப்பும் அதற்காகத் தண்டிக்கப்படும்.

அது கூட பெறப்படும் பணம் அந்த அமைப்பின் பெயரில் பெறப்படவில்லையானால் அவர்கள் தாமாகவே மோசடிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை அந்த அமைப்பு வழங்குகின்றது. உத்தியோகபூர்வமாக இயக்குனர் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணம், பணச்சேர்க்கைக்கான விளக்கக் கையோடு, பற்றுச்சீட்டு என்பன வழங்கப்படுவதுடன்,

பணம் தந்தவர்கள் அனைவரது பெயரும், நிகழ்வுகளிற்கான உத்தியோகபூர்வ செலவுகளும் கணக்காய்வு செய்யப்பட்ட சமர்ப்பிக்கப்படாவிட்டால், வருமாணவரிச் சட்டத்தின் கீழ் மேற்படி இயக்குனர் சபை தண்டிக்கப்படும்.

எனவே நீங்கள் இயக்குனர்களாகத் தேர்வு செய்பவர்கள், வருமாணவரி சமர்த்திருக்கின்றார்களா [notice of assessment], அவர்கள் தொடர்ச்சியாக ஒரு நிலையான தொழிலில் இருக்கின்றார்களா, வீடு, வாகணம் போன்றவை அவர்களது பெயரில் உள்ளதா? கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார வங்குரோத்துக் கோரியிருக்கின்றார்களா [bankruptcy]என ஆராய்வதோடு,

அவர்களது பொலிஸ் நற்சாண்றிதழை [police clearance] ஆண்டுதோறும் பெற வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாவிட்டால் அந்த அமைப்பிலுள்ள அனைவருக்குமே அது ஆபத்தாக முடியும்.

உதாரணத்திற்கு ஒரு பிராந்திய இன அமைப்பிலுள்ளவர் பொருளாதார வங்குரோத்துக் கோரி, தனது பெயரில் வீட்டையோ, வாகணத்தையோ வைத்திருக்க முடியாதவராகவும், வருமாணம் எதனையும் உழைத்துப் பெறாதவராகவும் இருந்தாலும் அவருக்கு தங்கள் அமைப்பின் பெயரில் இயக்குவதற்கு அந்த ஒண்றியம் அனுமதி கொடுத்துள்ளது.

சிலர் தாங்கள் cleaning company போன்ற வர்த்தகங்களை வைத்திருக்கிறோம் எனப் பொய்யான அறிமுக அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்கள் அவ்வாறான நிறுவனங்களிற்கு வரி நிரப்புகை வருடாந்தம் செய்த வரலாறே இல்லை.

ஏனென்றால் அது அவர்களைப் பொய்யாக ஒரு தகுதியுள்ளவராக அறிமுகப்படுத்த அச்சிடப்பட்ட அறிமுக அட்டையாகும். இவ்வாறானவர்களால் சேர்க்கப்படும் நிதி எங்கே செல்லும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ள முடியும். அவ்வாறானவர்களை மேற்படி ஆதரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஒண்றியம் கோருமிடத்து அவர்களாகவே காணமல் போய் விடுவார்கள்.

நன்றி-அம்மாபோஸ்ட்

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா