Untitled Document
April 20, 2024 [GMT]
கிளிநொச்சி - பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம்!
[Friday 2017-03-03 23:00]

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழி தோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பில் வைத்தியர்களின் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது,


  

பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதாகவும், குறை மாத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் பிள்ளையை இவ்வாறு குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகளை துரிதப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா