Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நல்லூரில் வேட்டி, சேலையுடன் வெளிநாட்டவர்கள் பொங்கல் கொண்டாட்டம்! Top News
[Saturday 2017-01-14 19:00]

நல்லூர் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டனர். குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டவர்களும் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டவர் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் தினத்தை கொண்டாடினர். தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா