Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தோட்டங்கள் கிராமங்களாக வேண்டும் என்பதே நல்லாட்சியின் நோக்கம் - இராதாகிருஸ்ணன் Top News
[Friday 2017-01-20 08:00]

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்கள் அமைச்சின் வழிகாட்டலில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் பன்முகபடுத்தபட்ட நிதியில் இருந்து ரொத்தஸ் பிரிவு 02 அமைக்கப்பட்ட கோவில் படிக்கட்டு பாதை திறந்து வைக்கும் நிகழ்வு மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலையில் நடைபெற்றது. இதன் போது பெரும் திறலான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் அவர்கள். தற்போது மலையத்தில் பெருந் தோட்டங்கள் யாவையும் கிராமங்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லாட்சி செயற்பட்டு வருகின்றது. நல்லாட்சியின் நோக்கமும் அதுவே அதனாலயே மலைநாட்டு புதிய கிரதமங்கள உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் கல்வி இராஜாங்க அமைச்சும் எமக்கு கிடைத்துள்ளது. இதை யாரும் இ;ல்லை என்று மறுக்க முடியாது. தற்போது மலையகத்தில் எந்த ஒரு தோட்;டத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு ஏதாவது ஒரு அபிவிருத்தி ஏற்ப்பட்டுள்ளது என்று கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா