Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன், நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு.. Top News
[Tuesday 2017-02-21 08:00]

தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள ஆதரவு கவனயீர்ப்பும் மனு கையளிப்பும் நடைபெற்றது.தமிழர் நிலத்தை அபகரித்து , தமிழர் வாழ்வுரிமையை மறுதலித்து ,தமிழீழ தேசத்தை அழிக்கும் வகையில் சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் கடடமைப்புசார் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளை தங்கியவண்ணம் மழை குளிரை பாராது நீதி வேண்டி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வின் இறுதியில் வெளிவிவகார அமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான உயரதிகாரியுடன் நேரடி சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா