Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தோனேஷியாவில் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கும் நீர்வேலி..
[Monday 2017-03-13 22:00]

2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீயில் இருபதாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான காடு எரிந்து சாம்பலானது. அதைத்தொடர்ந்து அத்தகைய காட்டுத்தீயை நிறுத்தவும் அதனால் உருவாகும் காற்று மாசைக்குறைக்கவும் வேண்டும் என்கிற அழுத்தம் அரசுக்கு அதிகரித்துவருகிறது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு காட்டுப்பகுதி மட்டும் தனித்தீவாக தப்பியது. காரணம் அந்த காட்டில் ஆழ்துளைக்கிணறுகளை தோண்டிய செயற்பாட்டாளர் ஒருவர், அதில் கிடைத்த தண்ணீரைக்கொண்டு அந்த காட்டைச்சுற்றி நீராலன வேலி அமைத்து தீயில் இருந்து காட்டை காப்பாற்றினார்.

அவரது அந்த அந்த முயற்சி தற்போது இந்தோனேஷியாவின் மற்ற காடுகளை காக்கும் நோக்கில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா