Untitled Document
March 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5 வது உலகக்கிண்ணப் போட்டி: ரொறன்ரோ
[Thursday 2017-06-22 06:00]

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5வது உலகக்கிண்ணப் போட்டிகளை கனடா ரொறன்ரோவில் எபிக் பாட்மின்டன் விளையாட்டு அரங்கத்தில் (நுpiஉ டீயனஅiவெழn ளுpழசவள ளுவயனரைஅ) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் கனடாக் கிளை கடந்த வருடம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் நிர்வாகக் குழுவானது இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஆரம்ப வேலைகளை நுணுக்கமாக செய்து வருகின்றது.

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் நிறுவனரும்இ அதன் நிர்வாக இயக்குனருமான திரு. கந்தையா சிங்கம்இ அவர்கள் கடந்த வருடம் வைகாசி மாதம் சுவிட்சர்லாந்திலிருந்து கனடா வருகை தந்திருந்தார். கனடாவின் போட்டியாளர்கள் சர்வதேச தரத்திலான போட்டிகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்குபற்றுவதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன்இ கடந்த வருடம் ஜேர்மனியில் நடந்த போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட கனேடியப் போட்டியாளர்கள் பங்குபற்றியதை பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார் .

தொடர்ந்து உரையாற்றுகையில் இறகுப் பந்து விளையாட்டிற்கான இந்த சர்வதேச அமைப்பு புலம் பெயர்வாழ் தமிழர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதென்பதும் அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களின் விளையாட்டு திறனை சர்வதேச தரத்திற்கு வெளிப்படுத்தும் நிமித்தமாக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளில் போட்டிகளை நடாத்துவதென்பதும்இ ஒரு சிறப்பானதும் சவால்கள் நிறைந்ததுமான விடயம் என்றும் கூறினார்.

விளையாட்டுகளும் போட்டிகளும் பல்வேறு சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தி இணைக்கும் ஒரு வழியாக இருப்பதனால்இ வெவ்வேறு இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே இத்தகைய போட்டிகளை நடாத்துவதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களிடையே விளையாட்டுத்துறை நோக்கிய ஆர்வத்தினையும் ஊக்கத்தினையும் வளர்ப்பது மட்டுமல்லாமல்இ அவர்கள் ஏனைய சமூக அங்கத்தவர்களையும் ஈர்த்து அவர்களோடு இணக்கமான ஒரு வாழ்வியல் சூழலை ஏற்படுத்தவும் முடியும்.

உலகம் முழுவதும் இறகுபந்தாட்டத்திற்கென ஆர்வலர்களும் வல்லுனர்களும் உள்ள நிலையில்இ புலம்பெயர் தமிழர்களிடையேயுள்ள இளைய சமூகம் அத்தகைய வசதிகளை பாவித்து இந்த விளையாட்டின் நுணுக்கங்களை கற்று தேர்ச்சி பெறவேண்டும். இதனை செயல்படுத்துவதற்காக உரிய பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

போரினாலும்இ மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட எமது இளைஞர்களுக்கு இந்த இறகுப்பந்தாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி போட்டிகளை அங்கே நடாத்துவதன் மூலம் அவர்களையும் நிச்சயமாக தேசிய மட்ட இ சர்வதேசமட்ட போட்டிகளில்பங்குபெற சந்தர்ப்பமளிக்கமுடியும்.

கடந்த வருடம் யேர்மனியில் நடைபெற்ற உலக க்கிண்ணப்போட்டியில் (2016) ஜெர்மனிஇ ஹாலந்துஇ சுவிட்சர்லாந்துஇ இங்கிலாந்துஇ பிரான்சுஇ கனடாஇ நோர்வேஇ சுவீடன் டென்மார்க்இ நெதர்லாந்துஇ இலங்கை போன்ற நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதானது உலகளாவிய ரீதியில் ஒரு ஆர்வக் கிளர்ச்சியை தமிழர்களிடையே உருவாக்கியுள்ளது. மேலும்இ இந்த பேரவையின் ஒரு பிரதான நோக்கங்களுள் ஒன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து ஐக்கியப் படுத்துவதாகும்.

இந்த போட்டிகளின் இன்னொரு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில்இ 2013 இல் சுவிட்சர்லாந்தில் நடந்த முதல் உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெருமளவிலான இளஞர்கள் போட்டிகளில் பங்குபற்ற முன்வருவது மட்டு மல்லாமல்இ இவ் விளையாட்டின் இரசிகர்களிடமிருந்து பரந்த அளவில் அதற்கான வரவேற்பும் கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல்இ இது எமது இளைஞர்கள் எல்லாவிதமான விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு சர்வதேச தரத்தினை அடையக் கூடிய தன்மை உள்ளவர்கள் என்ற ஒரு வலுவான நம்பிக்கையையும் எமக்கு ஏற்படுத்துகிறது.

சுவிட்சர்லாந்துஇ பிரான்சுஇ ஜெர்மனிஇ இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பார்வையிட்டவர்கள் இந்த இளைஞர்கள் தொடர்ந்தும் சிறப்பான பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வார்களேயானால்இ அவர்களால் சர்வதேச தரத்திற்கும் விளையாடமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வருடம் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரு நூறுக்கும் அதிகமான வீரர்கள் போட்டிகளில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வகையான நிகழ்வுகளும் போட்டிகளும் தமிழ் இளைஞர்களிடையே ஒரு வித எழுச்சியையும் உணர்வையும் உண்டாக்கும் என தீர்க்கமாக நம்புகிறோம்.

உலகத் தமிழர்பூப்பந்தாட்டப் பேரவை

  
  
   Bookmark and Share Seithy.com



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்! Top News
[Tuesday 2024-02-27 06:00]

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.



வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா! Top News
[Tuesday 2024-02-27 06:00]

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.



தமிழ் மரபுத் திங்கள் 2024! Top News
[Thursday 2024-02-01 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.



உறை பனியிலும் இறைபணியே மேல் என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! Top News
[Thursday 2024-01-25 00:00]

கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான "நிவாரணம்" எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை " MGR 107 " மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.



"வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை" கவிதை நூல் வெளியீட்டு விழா! Top News
[Sunday 2024-01-21 19:00]

க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சக்தி Tv நிர்வாகி கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கலந்துகொண்டதோடு நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.



தென்னியங்குளம் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு! Top News
[Sunday 2024-01-21 08:00]

அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் 02ஆண்டு நினைவு நாளில் “எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக… கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள் இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு தினமான 19.01.2024 இன்று அன்னாரின் குடும்பத்தினரின் 200,000/= நிதி பங்களிப்பில் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் தாயகத்தின் முல்லைத்தீவு/ துணுக்காய் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது….



BRITISH TAMILS FORUM CELEBRATED “THAI PONGAL” AND TAMIL HERITAGE IN THE BRITISH PARLIAMENT! Top News
[Saturday 2024-01-20 08:00]

The British Tamils Forum (BTF) celebrated Thai Pongal and Tamil Heritage month in the British Parliament on Monday,15 January 2024. Upon receiving overwhelming support from the British Tamil community including youth, charities, and business entrepreneurs, the demand for attending the celebration was exceptionally high, and the BTF had to have the celebration in two different halls, CPA Room and the Churchill Room in the UK Parliament to accommodate attendees for the event. The BTF received unparalleled support from cross-party Parliamentarians from Conservative, Labour, LibDem, SNP and DUP in the function. The BTF conveys its sincere gratitude to all the Parliamentarians for facilitating and participating in the hugely successful event.



தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா - Queen's Park! Top News
[Saturday 2024-01-20 08:00]

கடந்த வெள்ளிக்கிழமை 12.01.2024 அன்று ஒன்ராறியோ மாநில சட்டசபையில் போக்குவரத்து இணை அமைச்சரும், ஸ்காபரோ ரூஜ் பார்க்கின் ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்களின் தலைமையில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா இடம்பெற்றது. இவ்விழாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர்களான ரெய்மன்ட் சோ, அரிஸ் பபிக்கியன் மற்றும் டோன் கலகர் மேர்ஃபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம் - மனோ கணேசன் எம்பி! Top News
[Sunday 2024-01-07 20:00]

அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும். இந்த கொள்கையை, தனது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரண காணியை, வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கி, தன் வாழ்வில் செய்து காட்டி நிரூபித்த மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



பல் மருத்துவரான தமிழ் யுவதியை சுட்டுக்கொன்றுவிட்டு முன்னாள் காதலன் தற்கொலை: காருக்குள் மீட்கப்பட்ட 2 சடலங்கள் - நோர்வேயில் பயங்கரம்! Top News
[Sunday 2024-01-07 08:00]

நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. ராஹவி (30) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார். அவரது முன்னாள் காதலரே இந்த கொலைக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். ராகவியின் சடலம் இருந்த காருக்குள், அந்த இளைஞரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார்.



நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா! Top News
[Thursday 2024-01-04 20:00]

அவுஸ்திரேலியா மெல்பேனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/12/23) கொண்டாடப்பட்டது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா