Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பழிக்கு பழியாக குடும்பத்தினர் எதிரிலேயே சிறுமியை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட பஞ்சாயத்து!
[Thursday 2017-07-27 18:00]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ராஜ்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம், வாடாவின் 16 வயது தங்கையை பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் எதிரில் ஊரறிய அஷ்ஃபாக் பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டது.

பழிக்கு பழி வாங்கும் வகையில் இத்தகைய தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறையும் என இந்த அநீதிக்கு பஞ்சாயத்து தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் கண்ணெதிரே 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டின் தொடக்கத்தில், இதே மாகாணத்தில் பஞ்சாயத்தின் உத்தரவுப்படி முக்தரன் மை என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு உலகெங்கிலும் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா