Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!
[Friday 2017-10-27 17:00]

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டை ஓடு ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூ கினியாவில் கிடைத்துள்ளது. இந்த மண்டை ஓடு 1929-ம் ஆண்டு ஐடாப் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டைஓடு எத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்தது என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில் 1998-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு சுனாமி தாக்குதலுக்கு பின்னர், இங்குள்ள மண் மற்றும் அந்த மண்டைஓடு ஆகியவற்றை சர்வதேச குழு ஒன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.

இந்நிலையில், 1929-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மண்டைஓடு சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என உறுதி செய்தனர். இந்த மண்டை ஓட்டுக்கு சொந்தமான நபர் சுனாமி தாக்குதலால் இறந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி ஏற்பட்டதற்கான புவியல் கூறுகள் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா