Untitled Document
April 19, 2024 [GMT]
பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது: - திருமாவளவன்
[Monday 2018-12-10 12:00]

தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.


ஏட்டு மகளுக்கு சப்
[Monday 2018-12-10 09:00]

சென்னை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்


காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
[Monday 2018-12-10 09:00]

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார், பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு மஞ்சுளா (வயது 20) என்ற மகளும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர். மஞ்சுளாவும் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.


தமிழக அரசு உத்தரவு: அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை.
[Monday 2018-12-10 09:00]

உலகிலேயே உன்னதமான சேவை என்பது மருத்துவ சேவை தான். மருத்துவத்துக்கு மூளை டாக்டர் என்றால், செவிலியர்கள் இதயம் போன்றவர்கள். மருந்து கூட காப்பாற்ற தவறிய நோயாளிகள் செவிலியரின் கனிவான வார்த்தைகளாலும், கரிசனையான கவனிப்பாலும் சாவின் விளிம்பில் இருந்து கூட மீண்டிருக்கின்றனர். அந்தவகையில் செவிலியரின் மகத்துவம் என்றைக்குமே போற்றத்தக்கது.


தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால் மாற்றப்பட்ட மாப்பிள்ளை!
[Monday 2018-12-10 07:00]

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால், மாப்பிள்ளை மாற்றப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்திருக்கும் தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.


சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்.
[Sunday 2018-12-09 21:00]

திருச்சி: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் குடிபோதையில் 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பெற்றோர்களே, அந்த 4 பேரையும் வெளியே விடுங்கள், நாங்கள் கொன்று விடுகிறோம் என்று கூறுமளவிற்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது.


காதலிக்க மறுத்ததால் மாணவியை கன்னத்தில் அறைந்த இளைஞன் கைது.
[Sunday 2018-12-09 21:00]

சேலம்: சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். நேற்று காலை சிறப்பு வகுப்பிற்காக மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், பள்ளி அருகே நடுரோட்டில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் வற்புறுத்தினார்.


உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட சிறுவன் 4 மாதங்களில் 100 கிலோ எடை குறைத்து சாதனை!
[Sunday 2018-12-09 18:00]

உலகிலேயே அதிக எடை கொண்ட டெல்லி சிறுவன் கடந்த 4 மாதங்களில் 100 கிலோ எடையைக் குறைத்துள்ளார். சிறுவனுக்கு அளிக்கப்பட்டதொடர் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை காரணமாக எடை குறைந்துள்ளது. டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள உத்தர்நகரில் வசிக்கும் மிகிர் ஜெயின் எனும் சிறுவன் விரும்பிக் கேட்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா மற்றும் எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகள் என அனைத்தையும் அவரது பெற்றோர் வாங்கித் கொடுத்துள்ளனர். உடல் எடை அதிகரித்ததால் பள்ளிக்கு செல்லமுடியாமல் 7 வயதிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது.


கௌசல்யா மறுமணம்: - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்
[Sunday 2018-12-09 17:00]

சாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கும் உடுமலை கெளசல்யா, இன்று மறுமணம் செய்துகொண்டார். உடுமலைப்பேட்டை சங்கர் கெளசல்யாவை அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தன் காதல் கணவரைப் பறிகொடுத்து சாதி ஆணவ கொலைக்கு நேரடி சாட்சியாக கெளசல்யா வாழ்ந்து வருகிறார்.


கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி: - மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்
[Sunday 2018-12-09 17:00]

தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை பொலிசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். விவசாயியான இவருக்கு சோனியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.


மனைவியை தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன்: - வாட்ஸாப்பில் தலாக் அனுப்பி விவாகரத்து
[Sunday 2018-12-09 17:00]

பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வாட்ஸாப்பில் "தலாக்" அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர் கடந்த 2003ம் ஆண்டு அஜீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.


ஜீவசமாதி அடைந்த மூக்குப் பொடி சித்தர்: - இன்று மாலை நல்லடக்கம்!
[Sunday 2018-12-09 17:00]

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை ஜீவசமாதி ஆனார். திருவண்ணாமலையில், மிக முக்கிய சித்தர்களில் ஒருவர் மூக்குப் பொடி சித்தர். இவர் பார்த்தாலே போதும் என்று பல வி.ஐ.பி.கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டு கிடந்துள்ளனர். இவரின் பார்வை நம்மீது படாதா என்று நினைத்து ஏக்கம் அடைந்துள்ளார்கள் பல வி.ஐ.பி.கள். அந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.


மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது!
[Sunday 2018-12-09 16:00]

மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை என அவருடைய வீட்டார் பொலிஸில் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண்ட் நகர் மார்க்கெட் அருகே இறக்கி விடும்படி உதானி கூறியதால், அங்கே இறக்கிவிட்டதாகவும், அவர் வேறு ஒரு காரில் ஏறி சென்றதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.


இருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி.
[Sunday 2018-12-09 08:00]

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 38). இவர் சென்னையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (37). இவரும் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சென்னை ஆவடியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் இசனா பாலு (7).


'என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை' - இந்தியா முதியோர் இல்லங்களின் சோகம்.
[Sunday 2018-12-09 08:00]

முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களுக்கு, வாழ்வு அமைதியாகவும், அதே சமயம் நிலைகுலைந்து போனதாகவும் இருக்கிறது. புகைப்படக் கலைஞர் சாயன் ஹஜ்ரா தென்னிந்தியாவில் அதுபோன்ற ஓர் இல்லத்தில் ஓராண்டுக்கும் மேல் நேரத்தை செலவிட்டு முதியவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் குடும்ப அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டதால், அவர்களுடைய எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது.


மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்:- வைகோ
[Saturday 2018-12-08 16:00]

``ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என்பதுதான் தூத்துக்குடி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்


வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் : - தமிழிசை சவுந்தரராஜன்
[Saturday 2018-12-08 16:00]

கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை கொடுத்துவிட்டு தான் வாக்கு சேகரித்து உள்ளோம். கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றிப் பெறுவோம். பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது . பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது.


போலியான சுல்தானிடம் பட்டம் வாங்கி ஏமாந்துவிட்டாரா நடிகர் ராதாரவி? - வெளியான புகைப்படம்
[Saturday 2018-12-08 16:00]

மலேசியாவில் தனக்கு டத்தோ பட்டத்தை சுல்தான் வழங்கியதாக நடிகர் ராதாரவி தெரிவித்திருந்தார். ராதாரவி பெயரின் முன்பு டத்தோ என்ற பட்டம் இருக்கும். ஆனால் இந்த பட்டமே போலியாக வைத்திருக்கிறார் என பாடகி சின்மயி புகார் கூறியதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பிய மெயிலையும் ஆதாராமாக கூறினார்.


பொதுவெளியில் வைத்து கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை!
[Saturday 2018-12-08 15:00]

பீகார் மாநிலத்தில் திருமணமாகி 2 வருடங்களில் முத்தலாக் கூறிய கணவனை பொதுவெளியில் வைத்து மனைவி பளார் விடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் துலாரே. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சோனியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.


30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: - அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்
[Saturday 2018-12-08 14:00]

திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ், (வயது 23). ஈசாக் (29), முஸ்தபா (36). 3 வாலிபர்களும் கடந்த வியாழக்கிழமை காரில் திருச்சூரில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டனர். சரியான வழி தெரியாததால்


என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல: - கமல்ஹாசன்
[Saturday 2018-12-08 14:00]

கேரளாவைச் சேர்ந்த டுவென்டி20 என்ற அமைப்பு


தமிழிசை : எங்கள் மீது எறியப்படும் சேற்றை வைத்து நாங்கள் தாமரையை மலர செய்வோம்..!
[Saturday 2018-12-08 10:00]

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழியனுப்பி வைத்தார்.


தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொலை செய்த கொடூர தந்தை.
[Saturday 2018-12-08 10:00]

கோவை மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 46). இவருடைய மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு ஹேமாவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹேமா வர்ஷினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.


'சி.பி.ஐ' போல் நடித்து பெண்களுடன் உல்லாசம் - கேரள இளைஞர் கைது.
[Friday 2018-12-07 21:00]

கோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தது அம்பலமாகியுள்ளது.


கடன் தொல்லை தாங்காமல் மகனை கொன்று தம்பதி தற்கொலை.
[Friday 2018-12-07 21:00]

திருமலை அருகே கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செல்போன் மோகம்! - தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 1 மாணவி.
[Friday 2018-12-07 08:00]

பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கூட கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி உயிரிழந்த தற்கொலை செய்தார்.


இறந்த கணவரின் உடலை வாங்க வந்த 3 மனைவிகளின் குடும்பம்..! சேலத்தில் பரபரப்பு.
[Friday 2018-12-07 08:00]

விபத்தில் பலியான டாக்டரின் உடலை வாங்க 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டா போட்டி போட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.


'விடுதி உரிமையாளர் வாக்குமூலம்' - "ரகசிய கேமராக்களை பொருத்தியது எப்படி?"
[Thursday 2018-12-06 21:00]

தொழில்நுட்பங்களை படித்துத் தெரிந்துகொண்டு, பெண்களின் அறைகளில் ரகசிய கேமராக்களை நானே பொருத்தினேன் என்று கைது செய்யப்பட்டுள்ள விடுதி உரிமையாளர் சஞ்சீவி வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா