Untitled Document
April 19, 2024 [GMT]
நாய்களுக்கு மாலை சூட்டி நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நேபாள மக்கள்!
[Tuesday 2018-11-06 17:00]

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.


கோர விபத்தில் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: -விசாரணையில் மனைவி சொன்ன தகவல்
[Tuesday 2018-11-06 08:00]

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது பலியான சிறுவன்!
[Tuesday 2018-11-06 08:00]

தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான இவரது மனைவி சரோஜினி, இவர்களது மகன் பார்க்கவன்(வயது 4).


காப்பகத்துக்குள் நுழைந்து புலியை கொடூரமாக அடித்துக் கொன்ற கிராம மக்கள்!
[Monday 2018-11-05 21:00]

இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை மனிதர்களை கொன்று உண்ணும் புலிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதும் வழக்கம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளகாதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய்!
[Monday 2018-11-05 21:00]

கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.


திருமணமான இரண்டு மாதத்தில் காதலனுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்!
[Monday 2018-11-05 11:00]

கடலூர் மாவட்டத்தில் தனது காதலனை மறக்க முடியாத காதலி திருமணமான இரண்டு மாதத்தில் தனது காதலனுடன் இணைந்து தற்கொலை செய்துகொண்டார். சிலம்பரசன் என்பவருக்கும், தேவிஸ்ரீ என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.


எங்களை மன்னித்து விடுங்கள்: - ஒன்றாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன் உருக்கமான கடிதம்
[Monday 2018-11-05 08:00]

சென்னையில் தீபாவளி சீட்டை திருப்பி தர முடியாததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமலா தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.


கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை திருமணம் செய்து கொள்ளும் மனைவி!
[Monday 2018-11-05 08:00]

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை மனைவி திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள பிஹங்கா கிராமத்தில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Gond எனப்படும் பழங்குடியினர் வாழும் இந்த கிராமத்தில் விதவைகளே கிடையாது.


மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை கழுத்தறுத்து கொன்ற பெண் மந்திரவாதி!
[Monday 2018-11-05 08:00]

தமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - முருகாயி தம்பதியின் 3 வயது மகள் ஷாலினி கடந்த 26ஆம் திகதி மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.


திடீரென கர்ப்பமடைந்த மாணவி: - திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் கைது
[Sunday 2018-11-04 16:00]

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரசாந்த், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.


60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 20 வயது இளைஞன்!
[Sunday 2018-11-04 16:00]

தமிழகத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒரு மாதத்திற்கு பின் சரணடைந்துள்ளான். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை சேர்ந்த சரோஜா, அப்பகுதியில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலைக்குச் சென்ற சரோஜா பின்னர் வீடு திரும்பவில்லை.


வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்!
[Sunday 2018-11-04 16:00]

தெலுங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ரைக்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (22) கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ராகேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது கிருஷ்ணவேணி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர்.


மணமேடையில் மணமக்கள் செய்த அதிரடி செயல்: குவியும் பாராட்டு
[Sunday 2018-11-04 09:00]

தமிழ்நாட்டில் திருமண நிகழ்வின் போது உடலுறுப்பு தானம் செய்வதாக மணமக்கள் அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் சிவரஞ்சினி என்ற இளம் பெண்ணுக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் புடைச்சூழ திருமணம் நடைபெற்றது.


இளம்பெண்ணை மரண குழியில் தள்ளிய காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!
[Sunday 2018-11-04 09:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலனுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன கஸ்தூரி என்ற இளம்பெண்ணின் மரணத்தில் நடந்தது குறித்து காதலன் மறு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் நாகராஜன் என்பவருக்கும், 19 வயதான கஸ்தூரி என்ற இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது கஸ்தூரியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கஸ்தூரிக்கு, ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவருடன் பழக்கம் இருப்பது தெரியாது.


திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்த லாலு பிரசாத்தின் மூத்த மகன்!
[Saturday 2018-11-03 20:00]

லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கு கடந்த மே மாதம் 12-ம் தேதி பாட்னாவில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவைதான் இவருக்கு மணமுடித்து வைத்தனர். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை பெற்று வந்த நிலையில் அவர் இல்லாமலே இத்திருமணம் நடந்தது.


காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: - திருமாவளவன்
[Saturday 2018-11-03 20:00]

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு தொடர்பாக மண்டல ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று காலை திருச்சி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :- திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க அரைக்கூவல் விடுக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும்.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தியை ஏற்படுத்தப்போகிறேன்: - பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல்
[Saturday 2018-11-03 16:00]

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்யவரும் அனைத்து வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன்: - மத்திய அமைச்சர் விளக்கம்.
[Friday 2018-11-02 16:00]

மீடூ விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும்


இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த அதிசயம்: - குடும்பத்தினர் அதிர்ச்சி
[Friday 2018-11-02 16:00]

கேரளாவில் இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வழக்கமான நாட்களை விட அதிக நாட்கள் அவர் காணாமல் போனதால் பொலிசில் புகார் செய்தனர்.


கால்கள் ஊனமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: - நெகிழ்ச்சி சம்பவம்
[Friday 2018-11-02 09:00]

இந்தியாவில் கால்கள் ஊனமான பெண்ணை எதிர்ப்பை மீறி இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அமித். இவர் வெல்டிங் பணி செய்து வந்தார். சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டார் அமித். அப்போது ராணு என்ற கால்கள் ஊனமான பெண் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். பெற்றோர்களை இழந்த ராணு தனியாகவே அங்கு வந்துள்ளார்.


மனைவியை சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தை நாடிய கணவன்: - ஒரே நேரத்தில் மனைவி ரூ.30,000-ஐ இழந்த சோகம்
[Friday 2018-11-02 09:00]

இந்தியாவில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தை நாடிய கணவன், மனைவி மற்றும் 30000 ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கணவன் - மனைவி இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்!
[Friday 2018-11-02 09:00]

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவருக்கு வசந்தபிரியா என்ற மகள் உள்ளார். அவர் கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.


தனியாக வருபவர்களைத் தாக்கி நகை பணம் செல்போன்களைப் பறிப்போம்: - அதிர வைத்த வினோத திருட்டு
[Thursday 2018-11-01 20:00]

முதலில் நான்தான் வரன் தேடுபவர்களிடம் பேசுவேன். என்னுடைய பேச்சில் ஏமாந்து நாங்கள் குறிப்பிடும் இடத்துக்குத் தனியாக வருபவர்களைத் தாக்கி நகை, பணம், செல்போன்களைப் பறிப்போம் என்று கைதான ரேகா சாவித்திரி போலீஸிடம் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த காளிசரண் என்பவரை கடந்த 23-ம் தேதி திருமண ஆசைக்காட்டி கேரளாவைச் சேர்ந்த ரேகா சாவித்திரி, அவரின் மகன்கள் சிவா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வரவழைத்தனர். பிறகு அவரிடமிருந்த செல்போன், நகைகள், ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைப் பறித்தனர்.


பா.ஜ.க.வைத் தோற்கடித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: - ராகுல் காந்தி
[Thursday 2018-11-01 20:00]

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிணைவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.


பயணிகளுடன் புறப்பட தயார் நிலையிலிருந்த விமானம் மீது மோதிய தண்ணீர் லொரி!
[Thursday 2018-11-01 20:00]

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கட்டார் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தநிலையில் தண்ணீர் லெலாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று(வியாழக்கிழமை) அதிகாலை கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.


ஒரு பெண்ணை அழைத்ததில் என்ன தவறு இருக்கிறது: - வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய நடிகருக்கு நேர்ந்த கதி
[Thursday 2018-11-01 20:00]

சமூக வலைதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மீடூ விவகாரத்தையும் வைரமுத்துவுக்கு எதிரான சின்மயி புகாரையும் கடுமையாக விமர்சித்தார் மாரிமுத்து.வைரமுத்து ஒரு ஆண் என்பதால் பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார், அவர் ஒரு பெண்ணை அழைத்ததில் என்ன தவறு இருக்கிறது. ஒரு ஆண் நபரை தனது அறைக்கு அழைத்தால் தான் தவறு என கூறினார்.


சொல்லியிருந்தாள் அவளை அனுப்பியிருக்கமாட்டேன்: - லோகேஸ்வரியை நினைத்து கண்ணீர்விடும் தாய்
[Thursday 2018-11-01 19:00]

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான லோகேஸ்வரி தாய், தன் மகளை நினைத்து தினந்தோறும் அழுது கொண்டிருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஜுலை மாதம் 13-ஆம் திகதி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. அப்போது லேகேஸ்வரி என்ற பெண்ணை மாடியிலிருந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளிவிட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கணவருடன் சேர்ந்து கொன்ற தாய்!
[Wednesday 2018-10-31 14:00]

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 26). சரக்கு வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினியும்(19) காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியுடன் திவாகரன் நெருங்கி பழகியுள்ளார்.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா