Untitled Document
March 29, 2024 [GMT]
விக்னேஸ்வரனின் கூட்டணியில் இணையமாட்டோம்! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி
[Thursday 2018-10-25 18:00]

கொள்கையில் திடமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், வெறுமனே ஒற்றுமைக்காக அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமல்ல! - கல்வி அமைச்சர்
[Thursday 2018-10-25 18:00]

5ஆம் தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில் பரீட்சையை கட்டாயமாக்குவது குறித்து, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


[Thursday 2018-10-25 18:00]

​​


கடற்படை அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியல்!
[Thursday 2018-10-25 18:00]

கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.


பிரதேச செயலரை தாக்க முயன்ற விகாராதிபதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
[Thursday 2018-10-25 18:00]

மட்டக்களப்பு- செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மீது பௌத்த விகாராதிபதி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நிர்வாக உத்தியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது.


அவுஸ்ரேலியாவில் உணவகத்தில் வெடிவிபத்து! - 4 இலங்கையர்கள் படுகாயம்
[Thursday 2018-10-25 18:00]

அவுஸ்திரேலியா- கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் கான்பராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


குடும்பங்களுக்கிடையில் அடிதடி - நால்வர் படுகாயம்!
[Thursday 2018-10-25 18:00]

முல்


கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் பேரணி!
[Thursday 2018-10-25 18:00]

அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் - அச்சுவேலி மேற்குக் கைத்தொழிற்பேட்டை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் பேரணியொன்றை நடத்தினர். குடிநீர், மின்சாரம், வீதிப் புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி - சங்கானை வீதியில் இருந்து ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, இராச வீதி ஊடாக, கைத்தொழிற்பேட்டை வீதியைச் சென்றடைந்தது.


ரிஐடியின் முன்னாள் பணிப்பாளரிடம் இன்றும் விசாரணை!
[Thursday 2018-10-25 18:00]

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக த சில்வா 5ஆவது தடவையாகவும் குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜரானார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக நாலக சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜரானார்.


எனது கூட்டணியில் தமிழ் அரசுக் கட்சியும் இணையலாம்! - விக்னேஸ்வரன்
[Thursday 2018-10-25 11:00]

தனது கொள்


விக்கியின் புதிய கட்சி - ஆறுதலாகப் பதிலளிப்பாராம் சம்பந்தன்!
[Thursday 2018-10-25 11:00]

வடக்கு மாகாண முன்னாள் முத


வவுனியா விபத்தில் பெண் படுகாயம்!
[Thursday 2018-10-25 11:00]

வவு


தமிழர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Thursday 2018-10-25 11:00]
கொட்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பண்ணைகளை அகற்ற முடிவு!
[Thursday 2018-10-25 11:00]

வட-


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயங்கரமானது! - முன்னிலை சோசலிச கட்சி
[Thursday 2018-10-25 10:00]

புதி


படுகொலை செய்வதற்கு தனது நாடான இந்தியாவே முயற்சிப்பதாக இந்திய பிரஜை தெரிவிப்பு:
[Wednesday 2018-10-24 22:00]

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை தன்னை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உடல்ரீதியான துன்புறுத்தி வருவதாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளாா்.


புதிய கட்சியைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்
[Wednesday 2018-10-24 22:00]

தமிழ்த் தேசி


தம்புள்ள பிரதான வீதி விபத்தில் இருவர் பலி - 12 பேர் காயம்!
[Wednesday 2018-10-24 22:00]

தம்புள்ள பிரதான வீதியின் மடாடுகம பகுதியில் வேன் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார தெரிவிக்கின்றனர். கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேகம்பஹ பகுதியை சேர்ந்த ஆப்தீன் இஷாக் தீன் எனும் 58 வயதுடைய ஒருவரும் நூர்தீன் சமீரா உம்மா என்று 46 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


நமல் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு!
[Wednesday 2018-10-24 22:00]

ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட தனிப் பார்வையாளராக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே சென்றிருந்தார். தேர்தல் முடிவடைந்ததையடுத்து மாஸ்கோ நகரில் இருந்து அமெரிக்கா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அதற்காக எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் டிக்கெட் எடுத்துள்ளார். மேலும் அமெரிக்கா செல்வதற்காக விசாவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமல் அமெரிக்கா வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனம் மறுத்துள்ளது.


அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 500 இலங்கையர்கள் கடற்பரப்பில் கைது!
[Wednesday 2018-10-24 22:00]

அவுஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3300 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 2013இல் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கையின் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 33 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.


பொது மக்களுக்கு சொந்தமான காணியை விமானப்படை கைப்பற்றவில்லை: - கபில ஜயம்பதி
[Wednesday 2018-10-24 22:00]

பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இடம்பெற்ற இராணுவ வீரர்கள் ஞாபகார்த்த மத வழிபாட்டு நிகழ்வின் போதே எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இவ்வாறு குறிப்பிடார்.


ஒளிவு மறைவின்றி உண்மைகளை போட்டுடைத்த விக்கியின் இறுதி உரை:
[Tuesday 2018-10-23 23:00]

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


29 தமிழர்களில் நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி: Top News
[Tuesday 2018-10-23 23:00]

போட்டியிட்ட 29 தமிழர்களில் நான்கு தமிழர் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.டொரோண்டோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வி , 2006 இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்படட மார்க்கம் 7 ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பரிபோனது.


டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவு!
[Tuesday 2018-10-23 07:00]

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இந்தவருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.


ஒன்றாக வந்தோம், தனித்தனியாகப் போகிறோம்! - அவைத் தலைவர் சி.வி.கே.கவலை
[Tuesday 2018-10-23 07:00]

வடக்கு மாகாண சபைக்கு ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக வந்த போதிலும், சபை முடிவடைகின்ற போது, அத்தகைய ஒற்றுமை இல்லாமல் வெளியேறும் நிலை காணப்படுவதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவலை தெரிவித்தார்.


தோல்வி கண்டுவிட்டது வட மாகாணசபை! - தவராசா
[Tuesday 2018-10-23 07:00]

வடக்கு மாகாண சபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்ய வேண்டிய பலதைச் செய்யாமல் தவறிழைத்துள்ளது. அதனால் சபையின் ஐந்தாண்டு காலத்தில் சபை தோல்வி அடைந்திருப்பதாக, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். மாகாண சபையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


வரலாறு தெரியாத விக்கி எம்மை குற்றம்சாட்டுகிறார்! - மாவை
[Tuesday 2018-10-23 07:00]

அரசியலில் அ, ஆவையே இப்போதுதான் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறைசொல்லித் திரிகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் நாளை போராட்டத்துக்கு அழைப்பு!
[Tuesday 2018-10-23 07:00]

மலையகத் தோட்டத் தொழிலாளர்களினால் நடத்தப்படுகின்ற 1000 ரூபா சம்பளக் கோரிக்கைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் அழைப்பு விடுத்துள்ளது.குறித்த போராட்டம் நாளை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா