Untitled Document
July 2, 2024 [GMT]
சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்!
[Wednesday 2015-12-30 08:00]

1972 அரசியலமைப்பு போன்று  புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

1972 அரசியலமைப்பு போன்று புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

  

நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்து அதனை மக்கள் தெரிவு செய்யும் எம்.பிக்கள் அடங்கிய அமைச்சரவைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பினூடாக மாகாண சபை முறையை ஒழிக்கும் திட்டம் கிடையாது.சகல கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் அடங்கலாக சகல தரப்பினரதும் கருத்துக்களை பெற்றே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும் பிரேரணையின் ஊடாக 21 பேர் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். இதற்கு பிரதமர்,எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவதோடு எனைய உறுப்பினர்கள் சகல கட்சிகள் , சிறுகட்சிகள் மற்றும் சமூக பிரிவினரை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். வெளிப்படையாக சகலரதும் கருத்துக்கள் பெறப்பட்டே புதிய யாப்பு தாயாரிக்கப்படும். மக்களின் கருத்துக்களை பெற 21 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மக்களினதும் மக்கள் பிரதி நிதிகளினதும் கருத்துக்களை பெற்று அதனை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் குழுவுக்கு வழங்கும். அரசியலமைப்பு சபையே யாப்புத் திருத்தங்களை முன்னெடுக்கும். எமது நாட்டுக்கே உரிய தனித்துவத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். ஜக்கிய இலங்கைக்குள் தான் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும். பெடரல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சகல தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்படுகிறது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி! Top News
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் இன்று காலை முதல் வைக்கப்பட்டுள்ளது.



என் ஒரே ஒரே நண்பர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 16:00]

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போது, இரா.சம்பந்தன் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தார்.



இரா சம்பந்தனுக்கு சஜித் பிரேமதாச இரங்கல்!
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது இரங்கலினை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தேசிய அரசு அமைக்க இணங்குவதி்ல்லை! - ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்.
[Tuesday 2024-07-02 16:00]

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என்று இன்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற குழு தமது ஏகமானதான அங்கீகாரத்தை வழங்கியது.



ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிய முன்னர் தீர்வு வேண்டும்!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.



பாலி நகரில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு- 2 பேர் படுகாயம்.
[Tuesday 2024-07-02 16:00]

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மாணவிகள் இல்லத்தில் குளியல் காட்சிகள் பதிவானதா?- விசாரணை தீவிரம்.
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



குருநகர் மீனவர் முரல் தாக்கி பலி!
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர், முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
[Tuesday 2024-07-02 16:00]

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



கஜேந்திரகுமாருக்கு 3 மாத விடுமுறை!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



இரா.சம்பந்தனின் உடலுக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!
[Tuesday 2024-07-02 05:00]

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.



பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார்! - ஜனாதிபதி புகழாரம்.
[Tuesday 2024-07-02 05:00]

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும். என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி கருத்துக்கு எதிராக பாடசாலைகள் முன் இன்று கறுப்புப்பட்டி போராட்டம்!
[Tuesday 2024-07-02 05:00]

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக இன்று மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை அணிந்தவாறு போராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.



சிங்க கொடியை தூக்கி காட்டி,சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர்!
[Tuesday 2024-07-02 05:00]

தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற "பல்லின-பன்மொழி-பன்மத" இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.



சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை பூட்டி வைத்த மருந்தக உரிமையாளர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

யாழ்ப்பாணம் - இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த உரிமையாளரை பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.



கப்பல் திருவிழாவில் வாள்வெட்டு - மறைந்திருந்த சந்தேக நபர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.



உறவுப் பாலமாக விளங்கியவர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



தொங்கு பாலத்தைக் கடந்ததாக ஜனாதிபதி கூறுவது கட்டுக்கதை!
[Tuesday 2024-07-02 05:00]

இலங்கை அன்னை கயிறு பாலத்திலிருந்து கடந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது கட்டுக்கதை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.



கட்டணத்தை குறைக்க மறுக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்!
[Tuesday 2024-07-02 05:00]

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம் ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா