Untitled Document
June 17, 2024 [GMT]
பேசாலையில் வாள்வெட்டு! - குடும்பஸ்தர் படுகாயம்.
[Saturday 2024-05-25 15:00]


மன்னார் - பேசாலை   முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்து, யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் - பேசாலை முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்து, யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

  

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் பின்னால் இராணுவத்தின் மறைகரம்! - சிறிதரன் குற்றச்சாட்டு. Top News
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.



பழக்கதோசத்தில் போட்டியிடுவார் சிவாஜிலிங்கம்!- என்கிறார் சுமந்திரன்.
[Monday 2024-06-17 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் ஆதரவு வழங்குவதில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பழக்கதோசத்தில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவார் என்றார்.



மாதகல் யுவதிக்கு கொரோனா தொற்று!
[Monday 2024-06-17 05:00]

மாதகலில் 20 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சென்ற பின்னர், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.



ரணிலை தவிர வேறு வழியில்லை!
[Monday 2024-06-17 05:00]

தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளச்செய்ய முடியும் எனவும், பரிசோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்கப் பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பதால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



தொல்புரத்தில் மாணவன் வீதியில் மயங்கி விழுந்து மரணம்!
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம், தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும் இலங்கையில் குறையாதாம்!
[Monday 2024-06-17 05:00]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



பிரித்தானியா செல்ல முயன்ற திருகோணமலை யுவதி கட்டுநாயக்கவில் கைது!
[Monday 2024-06-17 05:00]

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இளம்பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்! Top News
[Monday 2024-06-17 05:00]

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எரிபொருள் நிரப்ப வந்திருந்த நபர் அலைபேசியில் பேசியவாறும் மோட்டார் சைக்கிளை இயங்குநிலையில் வைத்திருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கும் வேளை அதில் தீ பற்றியது. பணியாளர்கள் உடனடியாக விரைந்து தீயை அணைத்தனர்.



அனலைதீவில் மிதந்து வந்த மர்மப்பெட்டி! - திறந்து பார்த்த போது ஆச்சரியம்.
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம் - அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.



ஆபாச காணொளிகளை பதிவேற்றிய இளம் தம்பதி கைது!
[Monday 2024-06-17 05:00]

ஆபாச காணொளிகளை இணையத்தில் நேரடியாகப் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்ட இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .



இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயாராக இல்லை!
[Sunday 2024-06-16 18:00]

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மன்னார் ஆயரைச் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்! Top News
[Sunday 2024-06-16 18:00]

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.



வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்!
[Sunday 2024-06-16 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



வீரமுனையில் வரவேற்பு கோபுரம் அமைப்பதில் முறுகல்!
[Sunday 2024-06-16 18:00]

சம்மாந்துறை - வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.



ஒக்டோபர் 5 தேர்தலா?- மறுக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
[Sunday 2024-06-16 18:00]

எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முற்றாக மறுத்துள்ளார்.



ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசவுள்ளாராம் சம்பந்தன்!
[Sunday 2024-06-16 18:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.



வாள்வெட்டுக் கும்பலை விரட்டிப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்!
[Sunday 2024-06-16 18:00]

கொடிகாமம் - மீசாலையில், விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆலயத்துக்குச் சென்றவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு! - யானை தாக்கியதாக சந்தேகம்.
[Sunday 2024-06-16 18:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி, ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.



வட்டுக்கோட்டை வாள்வெட்டு - சந்தேக நபர்கள் இருவர் கைது!
[Sunday 2024-06-16 18:00]

வட்டுக்கோட்டை - துணவிப் பகுதியில், கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதி வீழ்ச்சி!
[Sunday 2024-06-16 17:00]

வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா