Untitled Document
July 4, 2024 [GMT]
அத்துமீறிய 25 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
[Monday 2024-07-01 16:00]


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான 25 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சம்பந்தன் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Thursday 2024-07-04 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.



தேர்தலை பிற்போட வேண்டும்! - மீண்டும் வலியுறுத்துகிறார் விக்கி.
[Thursday 2024-07-04 16:00]

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.



ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான்!- ரணில் திட்டவட்டம்.
[Thursday 2024-07-04 16:00]

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.



சுங்க தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
[Thursday 2024-07-04 16:00]

இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து சுகயீன விடுமுறை அறிக்கை மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுங்க ஒன்றிய சம்மேளனம் தீர்மானித்துள்ளது.



இடைநிறுத்தப்பட்ட ஸாஹிரா மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!
[Thursday 2024-07-04 16:00]

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.



ஜே.ஆரின் பேரன் சஜித்துடன் இணைந்தார்!
[Thursday 2024-07-04 16:00]

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.



12 பில்லியன் டொலர்கள் பிணைமுறி முதலீட்டாளருடன் கடன் மறுசீரமைப்பு உடன்பாடு!
[Thursday 2024-07-04 16:00]

சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் மறுசீரமைப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்த பத்திரப்பதிவுதாரர்களின் வழிநடத்தல் குழுவுடன் இலங்கை அரசாங்கம் உடன்பாட்டை எட்டியுள்ளது.



ஹிருணிகாவின் பிணைக்கோரிக்கை - சட்டமா அதிபர் எதிர்ப்பு!
[Thursday 2024-07-04 16:00]

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார்.



யுவதியைக் காணவில்லை - காதலனால் கிணற்றில் புதைக்கப்பட்டாரா?
[Thursday 2024-07-04 15:00]

திருகோணமலை - தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சிலாபம் விபத்தில் ஒருவர் பலி- 35 பேர் காயம்! Top News
[Thursday 2024-07-04 15:00]

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இன்று யாழ்ப்பாணம் வருகிறது சம்பந்தனின் பூதவுடல்!
[Thursday 2024-07-04 05:00]

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.



தேர்தலை தடுக்கும் சதியில் ஜனாதிபதி!
[Thursday 2024-07-04 05:00]

கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கி வந்தனர். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என மக்களை நம்பவைக்கும் வகையில் அரசியல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமான குழுக்களும் முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்!
[Thursday 2024-07-04 05:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி, இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.



வெண்மையாக்கும் கிறீம்களால் சிறுநீரக நோய் அதிகரிப்பு!
[Thursday 2024-07-04 05:00]

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



சம்பந்தன் உடல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி! Top News
[Thursday 2024-07-04 05:00]

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் இறுதி அஞ்சலிக்காக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



பிரித்தானியா பொதுதேர்தலில் தமிழ் மக்களின் பங்களிப்பும் வாக்களித்தலின் அவசியமும்!
[Thursday 2024-07-04 05:00]

தமிழ் மக்களாகிய நாங்கள் வாழும் நாடுகளில் எம்மை தகவமைத்து கொண்டு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றோம்.



தெல்லிப்பளையில் உள்ள மகளிர், சிறுவர் இல்லங்களை மூட வடமாகாண ஆளுநர் உத்தரவு!
[Thursday 2024-07-04 05:00]

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.



சம்பந்தன் இறந்ததும் ரணில் அதிகாரப்பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா?
[Thursday 2024-07-04 05:00]

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இறந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.



புலோலி காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு!
[Thursday 2024-07-04 05:00]

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை - புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் நேற்று மீட்கப்பட்டன. ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பனவே மீட்கப்பட்டன. சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



பண்டத்தரிப்பில் குளவி கொட்டி பெண் மரணம்!
[Thursday 2024-07-04 05:00]

பண்டத்தரிப்பில் செவ்வாய்க்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் புதன்கிழமை தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா