Untitled Document
September 14, 2024 [GMT]
 
கோவிலுக்குள் ஆணுறை..! பதிய சாச்சையில் சிக்கினார் சன்னி..!
[Wednesday 2016-02-10 23:00]

கடந்த 4 ஆண்டுகளாக நடிப்புத்துறையில் உள்ள சன்னி லியோனுக்குச் சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. 'Mastizaade' இந்தி திரைப்படத்தினால் அவருக்கு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. சன்னி லியோன் மீதும் படக்குழுவினர் மீதும் டில்லி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தில், கோவிலுக்குள் ஆணுரையைப் பயன்படுத்த கதாபாத்திரங்கள் ஊக்குவிப்பதைச் சித்தரிக்கும் ஒரு காட்சி இருப்பதாக புகாரில் கூறப்பட்டது. ஆபாசமான அந்தக் காட்சி, சமய உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் புகார் குற்றஞ்சாட்டப்படுகிறது. போலீசார் தற்போது அந்தப் புகாரை விசாரித்து வருகின்றனர்.


படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் தனுஷ் படத்தில் இருந்து ஷாமிலி விலகினைார்:-
[Wednesday 2016-02-10 23:00]

தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும்


அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை கோபமடைந்த ஹன்சிகா!
[Wednesday 2016-02-10 15:00]

அரண்மனை-2 வெற்றியுடன் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் ஹன்சிகா. இதில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.அதில் குறிப்பாக


புலி என்ற டைட்டில் வைக்க ஒரு தில் வேண்டும் அதற்காக தான் அப்படி பேசினேன்: - டி.ஆர் உருக்கம்
[Wednesday 2016-02-10 15:00]

தமிழ் சினிமாவில் பல கலைகளை அறிந்த கலைஞர் டி.ஆர். இவர் இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இவர் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் கலந்துக்கொண்ட இவர்


அஜித் பட மாஸ் வசனங்கள் இப்படி தான் உருவாகின்றதாம்!
[Wednesday 2016-02-10 14:00]

அஜித் படங்களில் எப்போது மாஸ் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது. அஜித்


மாதவன் இனி தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்: - மணிரத்னம் கோரிக்கை
[Wednesday 2016-02-10 14:00]

சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்று விட்டார் என கூறினார்.இது மட்டுமின்றி மாதவன் இனி மாதவன் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,(மாதவன் 4 வருடங்களாக தமிழில் நடிக்காமல் வட இந்திய படங்களில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது).மேலும், ரித்திகாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது, முதல் படம் போன்றே தெரியவில்லை, இப்படக்குழுவினர்கள் அனைவரும் உடனே அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.


பாகுபலி-2 படத்திற்கு இத்தனை கோடியா: - கொடுக்க ரெடியாகவிருக்கும் நிறுவனம்
[Wednesday 2016-02-10 07:00]

பாகுபலி வெற்றி குறித்து நாங்கள் ஏதும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்திய அளவில் இப்படம் ரூ 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி பாகுபலி-2வை வட இந்தியாவில் டப்பிங் செய்து வெளியிட தற்போதே ஒரு நிறுவனம் ரூ 100 கோடிகளுக்கு மேல் கொடுக்க ரெடியாகவிருக்கின்றதாம்.ஏனெனில் பாகுபலி முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் ரூ 110 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் படத்திலிருந்து விலகிய நடிகை ஷாம்லி!
[Wednesday 2016-02-10 07:00]

தனுஷ் படத்தில் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து துரை செந்தில் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி நடிக்கவிருந்தனர். தற்போது வந்த தகவலின்படி இதில் த்ரிஷாவிற்கு தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம்.ஷாம்லிக்கு வெறும் இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகள் தான் இருப்பதால், தனக்கு கதை பிடிக்கவில்லை என்று அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. படக்குழுவும் இதுக்குறித்து ஏதும் கூறாமல் மௌனம் சாதித்து வருகின்றது.


ஜெயம் ரவி மீது ஒரு ஈர்ப்பு கொண்டார் நடிகை லட்சுமிமேனன்!
[Tuesday 2016-02-09 22:00]


சிம்புவுடன் நடிக்க மறுத்த ஹன்சிகா: - கோபத்தில் ரசிகர்கள்
[Tuesday 2016-02-09 22:00]

சிம்பு தற்போது அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து முழுமையாக வெளிவந்துவிட்டார். இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் மார்ச் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இதில் இவருக்கு ஜோடியாக முன்னாள் காதலியான நயன்தாரா நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இதே படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஹன்சிகாவை தான் முதலில் அனுகினார்களாம்.அவரும் சிம்புவின் காதலியாக இருந்ததால், படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கும் என எண்ணியுள்ளனர். ஆனால், அவர் உடனே நடிக்க முடியாது என மறுக்க, இவை சிம்பு ரசிகர்களிடம் கோபத்தை உண்டாக்கியுள்ளது.


குழந்தை நட்சத்திரமாக தொடங்கி கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ்:
[Tuesday 2016-02-09 15:00]

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கி இப்போது கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அவருக்கு ஹிட் கிடைக்காதபோதும் தமிழ், தெலுங்கில் ஹிட் கிடைத்திருப்பதால் இப்போது கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, மீடியம் பட்ஜெட் பட நிறு வனங்கள் அவரிடம் போட்டி போட்டு கால்சீட் பேசி வருகின்றனர். அதனால் பிசியாக நடித்துக்கொண்டே புதிய கதைகளும் கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், சில நடிகர், நடிகைகளைப்போன்று தன்னுடன் பலரை உட்கார வைத்துக்கொண்டு கதை கேட்பது. பின்னர் அனைவரும் ஒன்றுகூடி எந்த கதையில் நடிப்பது என முடிவெடுப்பது என்றெல்லாம் செய்வதில்லையாம் கீர்த்தி. டைரக்டர்களிடம் கதை கேட்கும்போது தனது அம்மா மேனகாவை கூட உடன் வைத்துக்கொள்ளாமல் தான் மட்டுமே சிங்கிளாக கதை கேட்டு, அதில் பிடித்தமான கதையை ஓகே செய்கிறாராம்.


மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை:
[Tuesday 2016-02-09 15:00]

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலியானார் - அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார். மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர்,


ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றாரா?? - இவை அனைத்தும் வதந்தி என்கிறார் விஜய் மில்டன்
[Tuesday 2016-02-09 12:00]

விஜய் மில்டன் இயக்கத்தில் தேவயானி கணவர் ராஜகுமாரன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் சமந்தா 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்திருந்தார், அதில் ஏற்பட்ட நட்பிற்காக இப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் என்பதால் ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார் என கூறப்பட்டது.ஆனால், இவை அனைத்து வெறும் வதந்தி தான், இதுக்குறித்து நான் சமந்தாவிடம் பேசியதே இல்லை என விஜய் மில்டன் கூறியுள்ளார்.


'ஆகம்' திரைப்படக் குழுவினர் கல்லூரிகளுக்கு வருகை!
[Tuesday 2016-02-09 07:00]


மீண்டும் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டாராம் லட்சுமி மேனன்!
[Monday 2016-02-08 16:00]

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பிய படம் அஜித்தின் வேதாளம்.வீரம் சிவா இயக்கிய இப்படத்தில் நாயகியாக நடித்து வந்த நடிகை லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்து அனைவரிடத்திலும் நல்ல பெயரை வாங்கினார்.தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித்தின் தங்கை வேடம் என்பதால் தான் ஏற்றுக்கொண்டார் என கூறப்பட்டது. ஆனால் இது பற்றி முதன்முறையாக லட்சுமிமேனன் மனம் திறந்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்காக மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, கதை தான் காரணம், தங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் பேசப்படும்படியாக சிவா வடிவமைத்திருந்தார்.தல அஜித்திடம் கூட இக்கதையை முழுதும் சொல்லவில்லை, ஆனால் என்னிடம் கூறியிருந்தார் என்றும் இனி மீண்டும் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.


விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஷாம்லி!
[Monday 2016-02-08 16:00]

கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி ஜோடியாக நடித்துவரும் படம் வீர சிவாஜி. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படம் மூலம் பிரபலமானவர் ஷாம்லி. இதனால் அஞ்சலி என்ற பெயரிலேயே இப்படத்தில் நடித்து வருகிறாராம் ஷாம்லி.டாக்சி டிரைவராக நடிக்கும் விக்ரம் பிரபு, பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் இடைப்பட்ட பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யம் தான் படத்தின் கதையாம்.இப்படத்தில் ஜான் விஜய், ரோபோ ஷங்கரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனராம்.ஷாலினி அஜித்தின் தங்கை தான் ஷாம்லி என்பது குறிப்பிடத்தக்கது.


ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள நாசர்!
[Monday 2016-02-08 16:00]

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நாசர்.தற்போது இவர் பங்கஜ் சேகல் என்ற அல்ஜீரியா இயக்குனர் இயக்கும் சோலார் எக்ளிப்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.நாசர் ஏற்கெனவே


பிப்ரவரி 24 ம் திகதி வெளியிடப்படவுள்ள சூர்யா நடிக்கும் 24 பட டீஸர்!
[Monday 2016-02-08 16:00]

சூர்யாவின் நடிப்பில் அனைவரின் மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் 24. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.Sci-fi time travel thriller கதையாக தயாராகும் இப்படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசையில் தயாராகும் இப்படம் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ரம் என்ற புதிய படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!
[Monday 2016-02-08 16:00]

பீப் பாடல் குறித்த சர்ச்சை வெடித்த பிறகு, பல்வேறு பெரிய படங்களின் வாய்ப்புகள் அனிருத்திடமிருந்து கைநழுவி போனது. தனுஷின் அடுத்த படம், ஒரு தெலுங்கு படம் என பல்வேறு படங்களில் இருந்து அவரை நீக்கிவிட்டதாகவும் பேசிக்கொண்டனர்.வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ஹிரிஷிகேஷ் இப்போது 'ரம்' என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்திற்கு இசையமைக்க இப்போது அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.பீப் பாடல் பிரச்சனையில் இருந்து மீண்டு விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கத்தில் அனிருத் இசையமைப்பார் என்பதால் ரம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில்


முதலிடத்தில் சிம்பு: - இளைஞர்களின் ரிங்டோனாக அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடல்
[Monday 2016-02-08 16:00]

யங் சூப்பர்ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார்.கடைசியாக வந்த பீப் சாங் பிரச்சனையிலிருந்து அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடல் மூலம் மீண்டு வந்தார். பாடல் வெளியானதிலிருந்து இளைஞர்களின் ரிங்டோனாக மாறிப்போனது. Youtubeல் 36 லட்சத்தை தாண்டி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.இந்த பாடல் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டாப் 10 வரிசையில் இடம் பிடித்து வருகிறது.கடந்த வாரமும் சென்னையின் பிரபல வானொலிகளில் தள்ளிப்போகாதே தான் முதலிடத்தில் இருக்கிறதாம். இதனையடுத்து என்னம்மா இப்படி பண்றீங்களே பாடல் இரண்டாவது இடத்தில் உள்ளது.


பிரிய மனமின்றி மிகவும் சோகத்தோடு அனைவரிடமும் விடை பெற்ற நடிகை தன்ஷிகா!
[Monday 2016-02-08 09:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' படம் இப்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. ப.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ், நாசர் என நடிகர் பட்டாளம் நீண்டு கொண்டே போகிறது.சென்ற மாதம் மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து வந்த குழு, சில நாட்கள் சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பை நடத்தினர். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்ற வாரம் தான் மலேசியா சென்றனர்.இப்போது, நடிகை தன்ஷிகாவின் அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதால், அவர் பிரிய மனமின்றி மிகவும் சோகத்தோடு அனைவரிடமும் விடை பெற்று சென்றுள்ளார்.


அரசியலில் மதங்களின் தலையீடு இருப்பது ஆரோக்கியமானது அல்ல: - கமலஹாசன்
[Monday 2016-02-08 09:00]

அரசியலில் மதங்களின் தலையீடு இருப்பது ஆரோக்கியமானது அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற கமல்ஹாசன், "இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசியதாவது. பேச்சுரிமையின் அடித்தளமாக ஜனநாயகம் மட்டுமே உள்ளதாகக் கருதப்படுகிறது. அத்தகைய கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு தொடர் கண்காணிப்பு அவசியம்.


நானும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம்: - சண்டையே இல்லை என்கிறார் த்ரிஷா
[Sunday 2016-02-07 19:00]

ஹன்சிகாவுக்கும், தனக்கும் இடையே சண்டை எல்லாம் இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் ஆசை நிறைவேறிவிட்டது. அரண்மனை 2 படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் த்ரிஷா. இனி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.அரண்மனை 2 படத்தில் நடிக்கையில் த்ரிஷாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே சண்டை என்றும், இருவரும் படப்பிடிப்புக்கு வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷா கூறுகையில்,


வணிக வரி செயலாளர் மீது வழக்கு தொடுத்தார் உதயநிதி..!
[Sunday 2016-02-07 19:00]

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான


சென்னையில் கதாநாயகி கொலை: கள்ளக்காதலியுடன் கைதான நடிகர் ரமேஷ்சங்கர் பரபரப்பு வாக்குமூலம்
[Saturday 2016-02-06 15:00]

நாளை முதல் குடிக்க மாட்டேன்


ஆண்களை போல பெண்களும் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும்: - நடிகை வித்யாபாலன்
[Saturday 2016-02-06 15:00]

நாட்டில் கடந்த ஆண்டு சகிப்பின்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் தெரிவித்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சகிப்பின்மை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் கரண் ஜோகர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வித்யாபாலன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கெத்து' திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும்: - உயர் நீதிமன்றம் உத்தரவு
[Saturday 2016-02-06 14:00]

உதயநிதி நடித்துள்ள "கெத்து' திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், "ரெட் ஜெயண்ட் மூவீஸ்' சார்பில் அதன் மேலாளர் எஸ்.சரவணமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எங்களது நிறுவனம் சார்பில், ஜனவரி 14-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த, "கெத்து' திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பித்தோம்.ஆனால், "கெத்து' என்பது தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளனர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, "கெத்து' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.


அதிபயங்கர ரௌடியின் 35 வருட வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமே 'வடசென்னை'
[Saturday 2016-02-06 14:00]

நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசரணனை படத்தை ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல விருதுகளை தட்டி சென்ற இப்படம் தற்போது ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது.இந்நிலையில் இவரின் அடுத்த படம் தனுஷ் வைத்து இயக்க போகும் வட சென்னை என்பது எல்லாருக்கும் தெரியும். இப்படத்தில் அண்ட்ரியா விலைமாதுவாகவும் , சமந்தா குப்பத்து வாசியாக நடிக்கவுள்ளனர். மேலும் அதிபயங்கர ரௌடியின் 35 வருட வாழ்க்கை தான் இப்படம் என்றார் இயக்குனர் வெற்றிமாறன்.


இறுதிச்சுற்று படத்தினை புகழ்ந்த பிரபல இயக்குனர்கள்!
[Saturday 2016-02-06 14:00]

நீண்ட வருடங்கள் கழித்து மாதவன் சோலோவாக களமிறங்கியிருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா இயக்கத்தில் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.இப்படம் பற்றி பாலா அண்மையில், மில்லியன் டாலர் பேபி படத்தை விட குத்துச்சண்டை படத்தில் எனக்கு இறுதிச்சுற்று படம் தான் பிடித்திருக்கிறது. இதுவரை வெளியான படங்களில் மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான்.இறுதிச்சுற்று படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள்? என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.அதோடு இயக்குனர் ஷங்கரும் இறுதிச்சற்று படம் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்


எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன்: த்ரிஷா பதில்
[Saturday 2016-02-06 14:00]

தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.சில வருடங்களாக பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர் கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த அரண்மனை2வில் கவர்ச்சி பாத்திரத்தை தாண்டி பேயாகவும் மிரட்டியிருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதால் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் வந்தது. அரண்மனை2 படத்துக்கு பாராட்டு வருவது மகிழ்ச்சி என்றார்.திருமணம் பற்றி பேசுகையில், திருமண விஷயத்தில் எனக்கு சில துக்கமான சம்பவங்கள் நடந்து விட்டது. பொருத்தமானவரை சந்திக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா