Untitled Document
June 29, 2024 [GMT]


மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்டிகை: - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்து
[Friday 2016-01-15 12:00]

மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பிளிக்கும் பண்டிகையே தைப்பொங்கல் என்று தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான உணர்வு சகல இனத்தவர்களின் உள்ளங்களிலும் பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


சிறிதரனுக்கு அச்சுறுத்தல்! Top News
[Saturday 2024-06-29 06:00]

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது.


இந்தியப் பிரஜைக்கு பறவைக்காய்ச்சல் இல்லை!
[Saturday 2024-06-29 06:00]

இலங்கைக்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


சரத் பொன்சேகாவின் நூலை வெளியிட்டார் ஜனாதிபதி!
[Saturday 2024-06-29 06:00]

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் 'இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.


அமெரிக்க திறைசேரி உயர் அதிகாரி கொழும்பு வருகிறார்!
[Saturday 2024-06-29 06:00]

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


மன்னாரில் ஆமணக்கு விதை சாப்பிட்ட 9 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
[Saturday 2024-06-29 06:00]

தட்சணாமருதமடு பகுதியில் ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுபிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் பொன்சேகா! - ரணில் புகழாரம்.
[Saturday 2024-06-29 06:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்வார் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


வவுனியாவில் அடுத்தடுத்து சங்கிலிகள் அறுப்பு!
[Saturday 2024-06-29 06:00]

வவுனியா, கோயில்குளம் பகுதியில் நேற்று வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.


2 ரூபாவினால் குறைகிறது பேருந்துக் கட்டணம்!
[Saturday 2024-06-29 06:00]

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.


ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் உயர்ந்தது பணவீக்கம்!
[Saturday 2024-06-29 06:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மே மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஜூனில் 1.7% ஆக உயர்ந்துள்ளது. இதில், உணவுப் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 0.0% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில்1.4 % ஆக அதிகரித்துள்ளது.மேலும், உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 2024 மே மாதத்தில் 1.3% இலிருந்து ஜூன் 2024 இல் 1.8% ஆக அதிகரித்துள்ளது.


ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Saturday 2024-06-29 06:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேகநபர்களும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2024-06-28 16:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.


இலங்கையில் பறவைக்காய்ச்சல் நோயாளி?
[Friday 2024-06-28 16:00]

பறவை காய்ச்சல் நோயாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தொற்று நோய் மருத்துவமனையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


வாகன உரிமத் தகடுகளை தானாகவே புதுப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது ஒன்ராறியோ அரசு!
[Friday 2024-06-28 16:00]

"ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவித்தது ஆணைக்குழு!
[Friday 2024-06-28 16:00]

தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்கள அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.


மஹிந்தவைச் சந்தித்தார் சீன துணை வெளியுறவு அமைச்சர்!
[Friday 2024-06-28 16:00]

சீன வெளியுறவுத் துணை அமைச்சர் சன் வெய்டாங்கை, பெய்ஜிங்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர், அவரை சீனாவின் பழைய நண்பர் என்று அழைத்தார்.


பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம்!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி ஒன்று காணப்பட்டது தொடர்பான வழக்கில் மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.


மூதூரில் கைதுசெய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுவிப்பு!
[Friday 2024-06-28 16:00]

மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் இன்று மூதூர் நீதிமன்றால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கசிப்பு வேட்டைக்கு சென்றவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிய குளவிகள்!
[Friday 2024-06-28 16:00]

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.


கைக்குண்டு, வாள்களுடன் வன்முறைக் கும்பலை சேர்ந்தவர் கைது!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் மரணம்!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணம்- இளவாலை விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் விளான் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.


வெறும் கையுடன் திரும்புகிறது இலங்கை குழு!
[Friday 2024-06-28 06:00]

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் விவகாரத்தில் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இருதரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர்.


கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டில் சிக்கல்கள்!
[Friday 2024-06-28 06:00]

சர்வதேச நாணய நிதிய திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் புதன்கிழமை வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். என்றாலும் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாணவர்களின் கல்வியை பாழாக்காதீர்கள்!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதியின் நற்செய்தியை திசை திருப்பவே மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவை மீறியதாலே பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.


மூன்றாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!
[Friday 2024-06-28 06:00]

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளனர்.


அநாதரவாக நின்ற கார் மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர்.


நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது!
[Friday 2024-06-28 06:00]

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகளுக்கு கெட்ட செய்தி!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தியுடன் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் வங்குராேத்து நிலையிலிருந்த நாடு மீண்டும் சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா