Untitled Document
September 28, 2024 [GMT]
 
கவர்ச்சி பாடல் வேண்டும்: - டைரக்டரிடம் அடம் பிடித்த ராய் லட்சுமி
[Tuesday 2016-03-01 08:00]

வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள பேய் படம்


நான் எப்படி வருவேன் எப்போது வருவேன் என்பதை காலம்தான் முடிவு செய்யும்: - நடிகை ராதிகா
[Tuesday 2016-03-01 07:00]

அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார்.பழனியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகை ராதிகா பங்கேற்று நடித்து வருகிறார். இதனிடையே பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


சூர்யா தான் எனக்கு பிடித்த நடிகர்: - தமன்னா
[Monday 2016-02-29 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடித்தவர் தமன்னா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் இவர்களில் எனக்கு சூர்யா தான் மிகவும் பேவரட் மற்றும் ராசியான நடிகரும் கூட. ஏனெனில் அவருடம் நடித்த அயன் படத்திற்கு பிறகு தான் என் மார்க்கெட் கோலிவுட்டில் உயர்ந்தது.அதுமட்டுமின்றி அவர் தான் பாகுபலி இசை வெளியீட்டு விழாவை தமிழகத்தில் எங்களுடன் இருந்து நடத்திக்கொடுத்தார், அந்த படத்தின் வெற்றியை பற்றியும் நான் கூற தேவையில்லை என கூறியுள்ளார்.


முதல் காட்சியிலேயே ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள்: - ரித்திகா சிங் பெருமிதம்
[Monday 2016-02-29 18:00]

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்


நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இது தான் மிகவும் மோசமான நிகழ்ச்சி:- பிரதாப் அதிரடி
[Monday 2016-02-29 18:00]

இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்ததை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு விழா எடுத்தது. இதில் கமல்ஹாசன், பார்த்திபன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் என பலரும் கலந்துக்கொண்டனர்.மேலும், இதில் கலந்துக்கொண்ட இயக்குனர்+நடிகர் பிரதாப் தன் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த நிகழ்ச்சியை பற்றி திட்டி தீர்த்து விட்டார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக ஆரம்பித்தனர், ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் செய்த தாமதத்தால் நான் கிளம்பியே விட்டேன்.ஆனால், என்னை வலுக்கட்டாயமாக இருக்க கோரினர். ஆனால், நான் கிளம்பிவிட்டேன். நான் பார்த்த நிகழ்ச்சியில், இது தான் மிகவும் மோசமான நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.


பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்!
[Monday 2016-02-29 10:00]

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நேற்று ( 28.02.2016 ) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.வித்தியாசமான சிரிப்பினால் நம்மை கலகலவென சிரிக்க வைத்த குமரிமுத்து இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் RJ பாலாஜி!
[Monday 2016-02-29 07:00]

ரேடியோவில் RJவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் பாலாஜி. இவரின் கிண்டல், நக்கல் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை.அதிலும் இவர் விருது விழாக்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என அனைத்தையும் கலாய்த்து எடுத்து விடுவார்.அந்த வகையில் இன்று லியனார்டோ ஆஸ்கர் வென்றதை கண்டு அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலாட்டா டுவிட் செய்துள்ளார்.


அஜித் தான் காரணம்: - மேடையிலேயே புகழ்ந்த இயக்குனர்
[Monday 2016-02-29 07:00]

கோலிவுட்டில் தல அஜித்தை எந்த இயக்குனருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா அவர்களும் ஒரு விருது விழா மேடையில் அஜித்தை புகழ்ந்துள்ளார்.இதில் தனி ஒருவன் படத்திற்காக விருது வென்ற மோகன் ராஜா,


அவசர திருமணம் ஏன் தெரியுமா? - மனம் திறந்த ப்ரியங்கா!
[Monday 2016-02-29 07:00]

சின்னத்திரையில் தற்போது தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் ப்ரியங்கா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.ஆனால், இவரின் திருமணத்தை ரசிகர்கள் யாரும் ஆரம்பத்தில் நம்பவில்லை, ஏனெனில், ஏதோ ஷுட்டிங் தான் என்று நினைத்து விட்டனர்.அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். திருமணம் முடிந்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு இவர் பேட்டியளித்துள்ளார்.இதில்


மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள அனிருத் எமி ஜாக்சனுடன் ஊர்சுற்றுகிறார்!
[Saturday 2016-02-27 19:00]

பீப் பாடல் விவகாரத்தில் சிக்கிச்சின்னாபின்னமாகி, தற்போது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இதே அனிருத் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஆண்டிரியாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையங்கள் பரவி பரபரப்பை உண்டாக்கியது. தற்போது எமி ஜாக்சனுடன் இணைந்து எடுத்த படங்கள் இணையத்தில் உலாவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இளையராஜாவின் பிடிவாதம்! பின் வாங்கிய தயாரிப்பாளர் சங்கம்!
[Saturday 2016-02-27 19:00]

இளையராஜா நாளை ஒரு இசை நிகழ்ச்சி நடத்தித்தரப் போகிறார் அல்லவா? இதில்தான் நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியது தயாரிப்பாளர் சங்கம். நடிகர் சங்கத்திற்காக பேசிய விஷாலும்,


யாரும் இல்லாததால் மிரண்டு போய் நின்ற பாலிவுட் புள்ளி மான்களுக்கு சல்மான்கான் பாதுகாப்பு!
[Saturday 2016-02-27 13:00]

பாலிவுட் நடிகைகள் குலின் பெர்னான்டஸ், எல்லீ, சிட்ரன்கடா சிங் ஆகியோர் சூரத்தில் நடைபெற்ற கலை விழாவில் பங்கேற்றுவிட்டு மும்பை திரும்ப தயாராகி இருக்கிறார்கள். ஆனால் வழித்துணைக்கு யாரும் இல்லாததால் மிரண்டு போய் நின்று கொண்டிருந்த இந்த பாலிவுட் புள்ளி மான்களுக்கு சல்மான்கான் பாதுகாப்பு வழங்கி இருக்கிறார். மும்பை வரை சென்று, அவர்களை பத்திரமாக இறக்கி விட்டு அதற்கு பின் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி உள்ளார்.


பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் நடிகை பூனம்!
[Friday 2016-02-26 14:00]

உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூணம். இவர் நிறைய தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கூட Bangles என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில் இவருக்கு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கரண் சிங் கிரோவர் நடிக்கும் இப்படத்தில் தான் நாயகியாக பூனம் நடிக்கிறார். அன்கூஷ் பட் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்குமாம்.


ரஜினியை கண்டு அசந்த படக்குழு: - வியந்த ரசிகர்கள்
[Friday 2016-02-26 14:00]

சூப்பர் ஸ்டார் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் பல வேண்டுதல்களை செய்தது அனைவரும் அறிந்ததே. அதற்காகவே உடனே கோச்சடையான், லிங்கா என தொடர்ந்து நடித்தார்.ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இந்த முறை கொஞ்சம் பொறுமையாக யோசித்து கபாலி, 2.0 என இளமை+அனுபவம் கூட்டணியில் பயணிக்கின்றார்.தற்போது 2.0 படத்தில் இவர் மிகவும் கஷ்டப்பட்டு பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருகின்றாராம், சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அதையும் பொறுத்துக்கொண்டு தற்போது படப்பிடிப்பில் அசத்துகிறாராம், இதை கண்ட படக்குழுவே அசந்துவிட்டதாம்.


யார் இதுப்போல் வதந்தியை கிளப்பி விடுவது: - ராதிகா கோபம்
[Friday 2016-02-26 14:00]

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் டப்பிங்கை சமீபத்தில் தான் முடித்தார் நடிகை ராதிகா. இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரயிலும் பிரபலம்.இந்நிலையில் இவரின் கணவர் மற்றும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறினார். இதற்கு முழு காரணமும் ராதிகா தான் என ஒரு செய்தி உலா வந்தது.இதை அறிந்த ராதிகா,


விஜய், அஜித்தை என்னால் எந்த ஒரு காரணத்திற்காகவும் பிரித்து பார்க்க முடியவில்லை: - இயக்குனர் அறிவழகன்
[Friday 2016-02-26 14:00]
-->

பாதுகாப்பு படை வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா!
[Friday 2016-02-26 14:00]

ஜாஸ்பா என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆன ஐஸ்வர்யா ராய், தற்போது அமிர்தசரஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராயின் படப்பிடிப்பு தகவலை அறிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை பார்க்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.அவர்களின் விருப்பத்தை ஏற்று ஐஸ்வர்யா ராயும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்களை சந்தித்து பேசினார்.மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் ஐஸ்வர்யாவிற்கு பரிசும் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ராணுவ தொப்பியை அணிந்து கொண்டு அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ஐஸ்வர்யா.தற்போது அந்த புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வருகிறது.


சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நாள்!
[Friday 2016-02-26 14:00]

சிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆனால், இன்றளவும் சிம்புவிற்காக கிரேஸ் குறையவே இல்லை, இதற்கு முக்கிய காரணம் இவரின் விண்ணை தாண்டி வருவாயா படமும் கூட.இப்படத்தில் இதுவரை ஆட்டம், பாட்டம், அடிதடி, என பார்த்து வந்த சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.அதிலும் இவருக்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி நிஜ காதலர்களை பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தில் இவர்கள் காதல் காட்சிகள் அமைந்திருக்கும்.படத்தை பார்த்த பலரும் கார்த்திக், ஜெஸ்ஸியை கைப்பிடிப்பானா என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாலும், அந்த பாதிப்பு தான் இத்தனை வருடம் கடந்தாலும் அப்படத்தை பற்றி பேச தூண்டுகிறது.இப்படம் இதே நாள் 2010ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதை வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது: - பிரபு
[Friday 2016-02-26 14:00]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார். தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என சிலர் கூறிவந்த நிலையில் "இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது" என கூறினார்.அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.


கமலிடம் எல்லாமே பிடிக்கும் ஆனால் அவரிடம் உதட்டு முத்தம் மட்டும் பிடிக்காது: - ஷகிலா பகீர்
[Friday 2016-02-26 14:00]

மலையாளத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஷகிலா, தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமலின் உதடு முத்தம் பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.கமல் பற்றி அவர் கூறும்போது,


விஜய்-அஜித் படங்கள் மோதிகொண்டாலே போர்க்களம் ஆக்கி விடும் ரசிகர்கள்: - இது வந்தால் என்ன செய்வார்களோ..?
[Friday 2016-02-26 14:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய ரசிகர்கள் இப்போதும் எதிரிகளாகதான் இருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் பற்றிய "மூன்று ரசிகர்கள்" படமும், அஜித் ரசிகர்கள் பற்றிய 'தல போல வருமா' என்ற திரைப்படமும் உருவாகிவருகிறது. "மூன்று ரசிகர்கள்" படத்திற்காக சமீபத்தில் விஜய் வீட்டில் படப்பிடிப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.விஜய்-அஜித் படங்கள் மோதிகொண்டாலே போர்க்களம் ஆக்கி விடுவார்கள். இப்போது, அவர்களது ரசிகர்கள் பற்றிய படங்கள் ஒரே நாளில் வந்தால் என்ன நடக்குமோ?


விஜய் என்று பெயர் வைக்க காரணம் என்ன தெரியுமா: - விளக்கும் எஸ்.ஏ.சி
[Thursday 2016-02-25 19:00]

இளையதளபதிக்கு விஜய் என்று பெயர் வைக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, அதன் விவரத்தை கூறியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. அண்மையில் ஒரு பேட்டியில், விஜய் என்றாலே வெற்றிதான் என்று அர்த்தம், மேலும் அப்பெயர் மீது தனக்கு பெரிய கிரேஸ் இருந்தது என்று கூறினார்.தன்னுடைய பெரும்பாலான படங்களின் ஹீரோவின் பெயர்களும் விஜய்தான் என்றும் தன் மகனுக்கு இதே பெயரை வைத்ததற்கு இதுதான் காரணம் எனவும் கூறியுள்ளார்.எஸ்.ஏ.சி நையப்புடை என்ற படத்தில் தற்போது நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து படங்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் கமல்ஹாசன்!
[Thursday 2016-02-25 19:00]

கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ராஜிவ் குமார் இயக்கத்தில் தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் கமல் நடிக்க இருக்கிறார்.மே மாதத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த கையோடு மௌலி இயக்கத்தில் கிரேஸி மோகன் வசனம் எழுதும் பரமபதம் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக கமல், மௌலி இணைகிறார்கள். அதோடு கிரேஸி மோகன் வசனம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


சங்கர் இயக்கத்தில் விஜய்,விக்ரம் இணைந்து நடிக்கும் படம்: - ரசிகர்கள் உற்சாகம்
[Thursday 2016-02-25 18:00]

ஷங்கர் இப்போது 2.O படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் தமிழ் சினிமாவின் நல்ல நண்பர்களான விக்ரம், விஜய்யை வைத்து பிரம்மாண்ட படம் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.ஏற்கெனவே விக்ரமை வைத்து, ஐ, அந்நியன் போன்ற படங்களையும், விஜய்யை வைத்து நண்பன் படத்தையும் கொடுத்திருக்கிறார் ஷங்கர். இதனால் இப்படத்தை உருவாக்க எந்தவித சிரமமும் இருக்காது என கூறுகின்றனர்.


இளையராஜாவுக்காக கண்டிஷனை தளர்த்திய தயாரிப்பாளர் சங்கம்!
[Thursday 2016-02-25 18:00]

திரைப்படங்களை சேனல்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக கடந்த பில மாதங்களாக பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இப்பிரச்சனை காரணமாக தனிப்பட்ட முறையில் எந்த நடிகர், நடிகைகளும் சேனல்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் பட புரொமோஷன் செய்து கொள்ள மட்டும் படக்குழுவினர் பேட்டியளிக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டீஷன் போட்டிருந்தது.இந்நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழாவை ஒரு பிரபல தொலைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக வரும் 27ம் தேதி நடத்த இருக்கிறது. இளையராஜாவின் பாராட்டு விழா என்பதால் விழாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் அந்த கண்டிஷனை தளர்த்தியுள்ளது.


தன்னுடன் முன்னணி நடிகைகள் ஜோடி சேர்வதை தனுஷ் தடுகின்றார்: - ஜீ.வி. பிரகாஷ் புலம்பல்
[Thursday 2016-02-25 18:00]

தமிழ் சினிமாவில் சிலகாலமாக இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி வருகின்றனர்.இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்த ஜீ.வி. பிரகாஷ் தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.இவர் தற்போது மீண்டும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஜீ.விக்கும் நடிகர் தனுஷ்க்கும் இடையேயான மோதல் முற்றியதாக கூறப்படுகிறது. தன்னுடன் முன்னணி நடிகைகள் ஜோடி சேர்வதை தனுஷ் தடுப்பதாக புலம்பி வருகிறாராம்.


அப்பாவுடன் இணைந்து பணி புரியும் நாளுக்காக காத்திருக்கிறேன்: - ஸ்ருதிஹாசன்
[Wednesday 2016-02-24 21:00]

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது தந்தை கமல்ஹாசன் உலகம் அறிந்த பெரிய நடிகர். என்றாலும், தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. புதிய படத்தில் கமலுடன் அவரது மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி. இது பற்றி அவரிடம் கேட்ட போது...


கார்த்தியின் அன்பு கட்டளையை ஏற்ற நாகர்ஜுனா!
[Wednesday 2016-02-24 16:00]

கார்த்தி, நாகர்ஜுன் கூட்டணியில் தோழா படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகின்றது. இதில் தமிழ் பதிப்பில் நீங்கள் தான் டப்பிங் பேச வேண்டும் என நாகர்ஜுனாவை, கார்த்தி கட்டாயப்படுத்தினாராம்.ஏனெனில் அந்த கதாபாத்திரம் அத்தனை வலுவானதாம், கார்த்தியின் அன்பு கட்டளையால் முதன் முறையாக நாகர்ஜுனா தோழாவிற்காக டப்பிங் பேசவிருக்கின்றார்.


அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன்: - ராதாரவி
[Wednesday 2016-02-24 16:00]

நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதுக்குறித்து இவர்


சிம்பு படைத்த சாதனையை பாருங்கள்!
[Wednesday 2016-02-24 16:00]

சிம்பு என்றாலே அவரை சுற்றி பல வம்புகள் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் தான் பீப் பாடல் குறித்து தன் தரப்பு நியாயங்களை கோவை போலிஸாரிடம் கூறினார்.பீப் பாடல் பிரச்சனைகள் எல்லாம் தள்ளிப்போகாதே பாடல் நீக்கியது என்றால் கூட மிகையல்ல, அந்த அளவிற்கு ரகுமானின் இசையில் அந்த பாடல் பெரும் வைரலானது,தமிழ் பாடல்களில் யு-டியூபில் குறுகிய நாட்களில் 50 லட்சம் ஹிட்ஸை தாண்டிய பாடல் என்ற சாதனையை தற்போது பெற்றுள்ளது. மேலும், 46 ஆயிரம் லைக்ஸுகள் இப்பாடலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா