Untitled Document
September 28, 2024 [GMT]
 
நாங்க மறுபடியும் வர்றோம்.. "சரவணன் மீனாட்சி" தரும் குட்நியூஸ்!
[Monday 2016-03-07 18:00]

பழைய சரவணன் மீனாட்சியைப் பார்த்து சந்தோஷித்த ரசிகர்களை ரொம்பவே நோகடித்து வெறுப்படித்துக் கொண்டிருக்கிறது புதிய சரவணன் மீனாட்சி. இந்தக் கொடுமையிலிருந்து ரசிகர்களுக்குத் தப்ப ஒரு வாய்ப்பு ஓடோடி வந்துள்ளது. எஸ்.. ஒரிஜினல் சரவணன் மீனாட்சி மீண்டும் சின்னத் திரைக்கு திரும்பி வருகிறார்களாம்.. யார் சொன்னது?... அட அவங்களேதான் சொல்லியிருக்காங்கப்பா. பல தொடர்கள் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை பெற்று முன்னிலையில் இருந்த விஜய் டிவி தன் ரசிகர்களின் பொறுமையை சோதித்து, கடுப்பேத்த ஆரம்பித்தது, தற்போது விடாமல் ஓடிகொண்டிருக்கும் சரவணன் மீனாட்சியால் தான். சரவணன் மீனாட்சியின் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடியாக நடித்திருந்தனர். Buy Tickets இளைஞர்களையும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட அனைவரையும் கட்டிபோட்ட தொடர் என்றே கூறலாம், சரவணன் மீனாட்சியை... முதல் பாகம் நிறைவுற்றதும், செந்தில் மற்றும் ஸ்ரீஜா திருமணம் செய்துகொண்டு சீரியலை விட்டு ஒதுங்கி இருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்தில் சரவணன் என்ற பெயரில் பல சரவணன்கள் வந்து போனார்கள்.


மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா: - ரசிகர்கள் உற்சாகம்
[Monday 2016-03-07 17:00]

திரையில் காதலித்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்களாக நடிக்கவே இல்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.இதை தொடர்ந்து ஜோதிகா தேசிய விருது இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.இப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து ரியல் லைப் காதல் கணவர் சூர்யாவும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.


டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ள ஷங்கர்!
[Monday 2016-03-07 07:00]

ஷங்கர் படங்கள் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அதிலும் தற்போது எடுத்து வரும் 2.0 பட்ஜெட் விண்ணை முட்டுகின்றது.இந்நிலையில் இப்படத்திற்காக டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ளார்களாம்.இதில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை ஷங்கர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


விஜய்யா? அஜித்தா? நடிகை சட்னாவின் கலக்கல் பதில்!
[Monday 2016-03-07 07:00]

பிச்சைக்காரன் படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சட்னா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.நயன்தாரா, அசின், அமலாபால் வரிசையில் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்


அஜித்தை பின் தள்ளிய தனுஷ்!
[Monday 2016-03-07 07:00]

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் படத்தின் டீசரில் தொடர்ந்து முதல் வார கலெக்‌ஷன் வரைக்கும் சாதனை தான்.அந்த வகையில் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது அனைவரும் அறிந்ததே.ஆனால், இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் தனுஷ், ஆம், மாரி படத்தில் இடம்பெற்ற


ஒரு திறமையான நடிகரின் பயணம் பாதியிலேயே முடிந்து விட்டது: - பிரதமர் மோடி இரங்கல்
[Monday 2016-03-07 07:00]

கலாபவன் மணியின் மரணம் இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதில்


பிரபல நடிகர் கலாபவன் மணி மறைவு!
[Sunday 2016-03-06 19:00]

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி(45) காலமானார். கொச்சி மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அவர் உயிர் பிரிந்தது. இவர் ஜெமினி, வேல், புதிய கீதை, போஸ், ஆறு, குத்து, பாபநாசம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றவர் என்பது கூறிப்பிடதக்கது.


சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காயத்ரி ரகுராம்: - அதிர்ந்த கோலிவுட்
[Sunday 2016-03-06 16:00]

பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இது மட்டுமின்றி இவர் பிரபல நடன அமைப்பாளரும் கூட.இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில்


விருதுகளை அள்ளிய என்னை அறிந்தால் திரைப்படம்!
[Sunday 2016-03-06 16:00]

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதிலும் குறிப்பாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விருது விழாவில் அருண் விஜய் சிறந்த வில்லன், சிறந்த நடன அமைப்பாளர்


13 வருட சினிமா பயணத்தில் முதன் முதலாக ஒரு பாடலை பாடவுள்ள த்ரிஷா!
[Sunday 2016-03-06 15:00]

த்ரிஷா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 13 வருடங்கள் ஆகின்றது. இதுவரை இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடனும் நடித்து விட்டார்.பாலிவுட்டிலும் அக்‌ஷய் குமார் போன்ற முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து விட்டார். இவர் தற்போது நாயகி என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் முதன் முறையாக ஒரு பாடலை பாடவுள்ளாராம். இதற்கு முன் நடிகைகள் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை அஞ்சலி: - வெற்றி கிடைக்குமா?
[Sunday 2016-03-06 09:00]

தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளாராம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சட்டமன்ற தேர்தல் இல்லை.மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விமலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவாராம். ஏற்கனவே இவர் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவிக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமலுடன் மோதி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தனுஷிடம் ஆலோசனை கேட்ட பிரபல நடிகை!
[Sunday 2016-03-06 09:00]

திரையில் இவர் நடிக்க தான் செய்கிறாரா? அல்லது வாழ்கிறாரா? என்று கேட்கும் அளவிற்கு சிறந்த நடிப்பை தருபவர் தனுஷ். இவர் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ப்ரேமம் அனுப்பமா நடித்துள்ளார். இவர் நடிப்பிற்கான பல டிப்ஸுகளை தனுஷிடம் கேட்டு அறிந்துக்கொண்டாராம்.மேலும், படப்பிடிப்பில் தனுஷின் நடிப்பைக்கண்டு அசந்து போய்விட்டதாகவும் கூறியுள்ளார்.


இளைய தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகர்!
[Sunday 2016-03-06 09:00]

இளைய தளபதி படங்கள் என்றாலே பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் கத்தி படத்தில் வெளிவந்த செல்பி புள்ள பாடல் பட்டையை கிளப்பியது.இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு விருது விழா நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஸ்பெஷல் நடனம் ஒன்று ஆடினார்.இதில் இளைய தளபதி விஜய்யின் செல்பி புள்ள பாடலும் இடம்பெற்றது. இதன் மூலம் விஜய்யின் வளர்ச்சி பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது தெரிகின்றது.


அஜித் படைத்த சாதனை: - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்
[Sunday 2016-03-06 09:00]

அஜித் தற்போது தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த வேதாளம் மாபெரும் வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.இப்படத்தின் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. கல்லூரி, பள்ளி, அலுவலம் என அனைத்து இடங்களிலும் விழாக்கள் என்றால் கண்டிப்பாக இந்த பாடல் இருக்கும்.தற்போது இப்பாடல் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்


இசையமைப்பாளர் அனிருத் ஸ்டைலில் களத்தில் இறங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்!
[Saturday 2016-03-05 18:00]

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர் நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகியும் கூட.இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலை எப்படியாவது பாடி விடுவார். அந்த வகையில் தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக ஒரு சிறப்பு ஆல்பத்தை ரிலிஸ் செய்யவுள்ளாராம்.இந்த ஆல்பத்திற்கு


தினமும் ஷூட்டிங் என்பது தினமும் கல்யாணம் பண்றது மாதிரிதான்: - சுப்பு பஞ்சு
[Saturday 2016-03-05 15:00]

திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. படத்தயாரிப்பை விட்டு நடிக்க வந்தது குறித்து சுப்பு பஞ்சுவிடம் கேட்டபோது.....


சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது:
[Saturday 2016-03-05 15:00]

சிம்பு பாடிய


அஜித்துடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும்: - சாதனாவின் ஆசை
[Saturday 2016-03-05 15:00]

முன்பு திரைப்பட நாயகிகளிடம் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ யாரு என்று கேட்டால் பொதுவாக மலுப்பலான பதில்களைத்தான் சொல்வார்கள். அப்போது நிலைமை மாறிவிட்டது.புதிதாக வரும் நடிகைகளிடம் உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார்? நீங்கள் யாருடைய ரசிகை என்று கேள்வி கேட்டால் உடனே தங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார் என்பதை


நயன்தாரா ரூ.4 கோடி கேட்பதால் அவரது பட வாய்ப்புகள் அஞ்சலிக்கு!
[Saturday 2016-03-05 12:00]

தமிழ், தெலுங்கு பட உலகில் ரசிகர்கள் ரசனை மாறி இருக்கிறது. காதல், அதிரடி படங்களுக்கு மவுசு குறைந்து பேய், திகில் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. வசூலிலும் இந்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய் படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா டைரக்டர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். இவர் நடித்த மாயா பேய் படம் கடந்த வருடம் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இதில் பேய் வேடத்தில் நயன்தாரா மிரட்டி இருந்தார். சூர்யாவுடன் மாஸ் என்ற பேய் படத்திலும் நடித்தார்.


நாடோடிகள் புகழ் அபிநயாவும் ஹாலிவுட் படத்துக்குள் நுழைகிறார்!
[Saturday 2016-03-05 09:00]

நாடோடிகள் புகழ் அபிநயாவுக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. தொடர்ந்து ஈசன், 7 ம் அறிவு, வீரம், பூஜை போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். Buy Tickets கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் மற்றும் தாக்க தாக்க ஆகிய படங்களும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபம் சர்மா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபிநயாவிற்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அபிநயாவுடன் சேர்த்து மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்கப் போவதாக அவரின் தந்தை ஆனந்தன் தெரிவித்திருக்கிறார்.


கபாலிக்கு பிறகு சூர்யாவின் படத்தை இயக்கவுள்ள ரஞ்சித்: - ரசிகர்கள் உற்சாகம்
[Saturday 2016-03-05 09:00]

அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற தரமான படங்களை கொடுத்தவர் ரஞ்சித். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கபாலி படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.இப்படம் முடிந்த கையோடு அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்க்கவுள்ளாராம். இப்படம் கபாலிக்கு முன்பே பேசப்பட்டதாம்.ஆனால், ரஜினி கேட்டதற்காக கபாலி படத்திற்கு ரஞ்சித் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது சூர்யாவுடன் கைக்கோர்க்க ரெடியாகிவிட்டாராம்.


வதந்தி பரப்பிய நண்பர் என் கைக்கு கிடைத்தால் அவருக்கு பூங்கொத்து தருவேன்: - ஆனந்தராஜ்
[Saturday 2016-03-05 09:00]

தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தன்னைப்பற்றி வதந்தி பரப்பியவர் கையில் கிடைத்தால் பூங்கொத்து தரவிரும்புவதாகவும் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் ஸ்டார் பேச்சாளராக உள்ளார். இன்று பிற்பகலில் திடீரென அவரது உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்கில் உலவியது. மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்பு என்னன்னவோ விஷயங்களுடன் அந்த தகவல் பரவியது. இந்த தகவல் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. பல திரையுலக பிரபலங்கள் ஆனந்தராஜ் பற்றிய தகவலை நம்பி அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கத்துவங்கி விட்டனர். பின்புதான் அது வதந்தி எனத் தெரியவந்தது.


வாழ்நாள் முழுவதும் நான் செல்வராகவனுக்கு கடமை பட்டுள்ளேன்: - தனுஷ் உருக்கம்
[Saturday 2016-03-05 08:00]

தனுஷ் தற்போது கொடி படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்தார்.இதில் என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு கடமை பட்டுள்ளேன் என தன் அண்ணன் செல்வராகவனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தன் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். செய்தி சினிமா சார்பாக செல்வராகவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


சரத்குமார் மீதான புகாருக்கு ராதிகாவின் பதிலடி!
[Saturday 2016-03-05 08:00]

சரத்குமார் நடிகர் சங்க ட்ரஸ்ட் மூலம் கோடிக்கணக்காக ஊழல் செய்ததாக பூச்சி முருகன் போலிஸில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து சரத்குமாரும் கோபமாக ஒரு சில கருத்துக்களை கூறினார்.தற்போது நடிகை ராதிகா சமீபத்தில்,


சாதனையை தவற விட்ட சூர்யா? - வருத்தத்தில் ரசிகர்கள்!
[Saturday 2016-03-05 08:00]

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிகம்.அந்த வகையில் நேற்று சூர்யாவின் 24 டீசர் வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே மிரட்டலாக அமைந்தது.ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கெத்தை காட்டும் இடமே இந்த டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் சாதனைகளில் தான். இதில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்களே கில்லாடி.ஆனால், சூர்யா ரசிகர்கள் இதை முறியடிப்பார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில் 24 டீசர் வெளிவந்து தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் மற்றும் 51 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தெறி, வேதாளம் சாதனையை முறியடிக்க 24 தவறியது.


விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அட்லீ?
[Friday 2016-03-04 23:00]

அட்லீ தற்போது தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் அட்லீயை பற்றி கடுமையாக பேசி வருகின்றனர்.என்ன என்று பார்த்தால், டுவிட்டரில் இளைய தளபதி விஜய்யை அட்லீ UN FOLLOW செய்து விட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.இதனால், விஜய் ரசிகர்கள் கோபமாக அவரை திட்டி வருகிறார்கள். அவர் இதற்கு முன்பு விஜய்யை பாலோ செய்தாரா என்று தெரியவில்லை, ஆனால், தற்போது அவர் பாலோ செய்யவில்லை என்பது உறுதி.


பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளாவின் திருமணம் நடைபெற்றது! - பாலிவுட் பிரபலங்கள் அழைக்கப்படவில்லை
[Friday 2016-03-04 19:00]

சமீபத்தில்தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா திருமணம் செய்த தகவல் வெளியானது. தற்போது மற்றொரு பாலிவுட் நடிகையும் திருமணம் செய்துள்ளார். பிரபல நடிகையான 42 வயது ஊர்மிளா, காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபர் மோஷின் அக்தரை நேற்று திருமணம் செய்தார். இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் பிரபலங்கள் அழைக்கப்படவில்லை. மணமக்களின் மிகநெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த திருமணம் எளிமையாக நடைபெறவேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள் என ஊர்மிளா பிறகு பேட்டியளித்தார்.


நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன்: - சரத்குமார் தெரிவிப்பு
[Friday 2016-03-04 19:00]

நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் தெரிவித்திருக்கிறார். பலமுறை கேட்டும் சரத்குமார் நடிகர் சங்கத்தின் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்க முன்வரவில்லை. இதனால் அவர்மீது ஊழல் புகார் அளிக்கலாம் என்று கடந்த செவ்வாய்கிழமை அன்று நடந்த நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடிகர் சங்கத்தில் பலகோடி ரூபாய் பணத்தை சரத்குமார் ஊழல் செய்தததாக,நேற்று காலை நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் சென்னை கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


மகளிர் தினத்தில் பெண்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலொன்றை வெளியிடவிருக்கிறார் சுருதி!
[Friday 2016-03-04 14:00]

பெண்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலொன்றை வருகின்ற மகளிர் தினத்தில் நடிகை சுருதிஹாசன் வெளியிடவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மாறிமாறி படப்பிடிப்பிற்காக பறந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், அவ்வப்போது தனக்குப் பிடித்தமான வேலைகளை செய்திடவும் தவறுவதில்லை. Buy Tickets கடந்த காதலர் தினத்தில் அனிருத், யுவன் ஆகியோரின் சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியாகின. அதே போல இந்த மகளிர் தினத்திற்கு சிங்கிள் டிராக் ஒன்றை சுருதிஹாசன் வெளியிடுகிறார். 'மை டே இன் தி சன்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் பாடலுக்காக எஷான் நூரானி மற்றும் லோய் மெண்டோன்சா போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் அவர் கூட்டணி அமைத்திருக்கிறார்.


'என்னைப் பாத்த பிறகுதான் கப்பக் கிழங்குன்னு பாடனீங்களா ராஜா சார்? - இளையராஜாவை குடைந்த நடிகை ராதா
[Friday 2016-03-04 07:00]

இளையராஜா இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்ற வாடி என் கப்பக் கிழங்கே பாடல் ரொம்பவே பாப்புலர். இந்த பாடல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை நடிகை ராதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ராதா, மேடை ஏறியதும், "இளையராஜா மாதிரி இசை மேதைகளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு என்னைப் போன்ற நடிகைகளுக்குக் கிடைப்பது அரிது. ஆனால் நான் கொடுத்து வைத்தவள். என் முதல் படத்துக்கு இசையே அவர்தான். அது மட்டுமல்ல, அந்தப் படத்தின்போது நடந்த ஒரு சின்ன சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். Buy Tickets அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நான்தான் நாயகி என்று முடிவான பிறகு, என்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா.

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா