Untitled Document
May 12, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு!
[Tuesday 2015-12-29 18:00]

இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டகொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹவுரா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கு மதுபானம் கொடுத்து, இரண்டு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரயில்வே பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரயில் முழுவதும் செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுமியை வற்புறுத்தி மதுபானம் குடிக்கசெய்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு குற்றவாளிகளை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ரயிலில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ரயில்வே பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா