Untitled Document
May 3, 2024 [GMT]
ஆசிரியையின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய நபர்: -விரட்டி பிடித்த பொலிஸ்
[Wednesday 2018-07-04 17:00]

ஜார்கன்ட் மாநிலத்தில் ஆசிரியை ஒருவரின் தலையை துண்டித்த நபர் ஒருவர் அந்த தலையோடு சில தூரம் ஓடிய சம்பவம் அங்குள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜார்கண்டில் உள்ள சேரை கேலோ எனும் பகுதியில் உள்ள ஹாப்ரஸாய் ஆரம்ப பள்ளி வெளியே ஏகாம்பரம் எனும் இளைஞர் வசித்து வந்திருக்கின்றார்.


12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள்: - கோவிலில் குவிந்த மக்கள்
[Wednesday 2018-07-04 17:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள் என்ற செய்தி பரவியதால் மக்கள் கோவிலில் குவிந்துள்ளனர். பழநி என்பவரின் மகள் 6 ஆம் வகுப்ப படித்து வருகிறாள். கடவுள் பக்தி அதிகம் கொண்ட சிறுமி, தனது 13 வது வயதில் கற்சிலையாக மாறிவிடுவாள் என கனவு கண்டுள்ளார்.


சிறுமியாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நவீன்: - திவ்யா திடுக்கிடும் தகவல்
[Wednesday 2018-07-04 07:00]

சிறுமியாக இருக்கும் போது நவீன் வீட்டுக்கு சென்ற போது அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என திவ்யலட்சுமி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றியதாக திவ்யா என்ற பெண் புகார் கூறினார். மேலும் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


குடும்பத்தாருடன் இணைந்து கள்ளநோட்டு அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தொலைக்காட்சி நடிகை!
[Wednesday 2018-07-04 07:00]

கேரள மாநிலத்தில் குடும்பத்தாருடன் இணைந்து கள்ளநோட்டு அடித்த தொலைக்காட்சி நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர். கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள தொலைக்காட்சி நடிகை சூரிய சசிகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது பங்களா வீட்டை பொலிசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை நேரத்தில் பொலிஸ் படையினர் அவரது பங்களா வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.


கணவரின் எட்டு வயது தம்பியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த மனைவி!
[Wednesday 2018-07-04 07:00]

இந்தியாவில் கணவரின் எட்டு வயது தம்பியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் துக்ராம் தாஸ். இவருக்கு சுப்ரதா (22) மற்றும் ரிஜூ (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். சுப்ரதாவுக்கு பிரியங்கா (19) என்ற மனைவி உள்ளார்.


ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: - ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
[Tuesday 2018-07-03 18:00]

கன்னியாகுமாரி திருவிதாங்கோடு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் செல்லம் (54) என்பவர் தொடர்ந்து தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று ஆறாம் வகுப்பு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.


மழையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி!
[Tuesday 2018-07-03 18:00]

கடலூரில் மழையில் வீடு சுவர் விழுந்ததால் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக பலியானார். கடலூர் திட்டக்குடி பகுதிக்கு அருகில் உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் பவுனாம்பாள் (70) தனியாக வசித்து வரும் இவர் ஒரு விவசாய கூலி தொழிலாளி. இந்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. பவுனாம்பாள் வீட்டு சுவரும் இதில் இடிந்து விழுந்தது.


பணத்துக்காக கலையை விற்கும் ஒரு வியாபாரிதான் கமல்: - பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
[Tuesday 2018-07-03 18:00]

பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி என்றும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது.


லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
[Tuesday 2018-07-03 18:00]

கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக, ஆட் பீரோ நிறுவனதிற்கு வழங்கவேண்டிய தொகையை இன்னும் வழங்கமால் தாமதப்படுத்தி வரும் லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகள் சௌந்தர்யா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் கோச்சடையான். இப்படத்திற்காக, சௌந்தர்யா இயக்குனராக இருந்துவரும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் கடன் அளித்துள்ளது.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள்: - அதிரவைக்கும் டைரி குறிப்புகள்
[Monday 2018-07-02 16:00]

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவர்கள் எழுதி வைத்த முழு டைரி குறிப்புகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து பொலிசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்ற பெண் பலாத்காரம்: - மறுக்கும் பாதிரியார்
[Monday 2018-07-02 16:00]

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.


பிஷப்பால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கன்னியாஸ்திரி: - கண்ணீர் மல்க பொலிசில் புகார்
[Monday 2018-07-02 13:00]

கேரள மாநிலத்தில் பிஷப்பால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கன்னியாஸ்திரி கண்ணீர் மல்க பொலிசில் புகார் அளித்துள்ளார். கோட்டயம் சீரோ மலபார் சபையின் ஜலந்தர் மாவட்ட பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ முளக்கல். இவர் இந்த சபையை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை? - மத நம்பிக்கை காரணமா? - பொலிசார் விசாரணை
[Monday 2018-07-02 07:00]

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.


என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குங்கள்: - தந்தை ஆவேசம்
[Monday 2018-07-02 07:00]

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக, என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூ க்கு தண்டனை வழங்குங்கள் என குற்றவாளியின் தந்தை கூறியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 26-ம் தேதி பள்ளி சென்ற 8 வயது சிறுமி, தந்து தந்தையின் வருகைக்காக பள்ளியின் வெளியே காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, இரு காமுகர்கள் சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, உண்மையை வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக கழுத்தையும் அறுத்து, லட்சுமண் தார்வாஜா பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் வீசி சென்றுள்ளனர்.


5000 கோடி ரூபாயை மகனின் நிச்சயார்த்தத்திற்கு செலவழித்த அம்பானி!!
[Monday 2018-07-02 07:00]

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. 5 அடுக்குமாடி கொண்ட சொகுசு மாளிகையான ஆண்டலியா, நிச்சயதார்ததத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.


குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தாருங்கள்: - துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை உருக்கம்
[Sunday 2018-07-01 17:00]

அரசின் இழப்பீடு தொகை அல்ல குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தாருங்கள் என இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கயவர்களால் சீரழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தின் மண்ட்சௌரில் பள்ளிக்கு வெளியே பெற்றோர் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று 8 வயது சிறுமி காத்திருந்துள்ளார்.


மகளின் நலனுக்காக கோடிக்கணக்கான சொத்துக்களை தியாகம் செய்த பெற்றோர்: - நெகிழ்ச்சி சம்பவம்
[Sunday 2018-07-01 17:00]

கேரளாவில் வசிக்கும் முதிய தம்பதி தங்கள் மகளின் நலனுக்காக குடியிருக்கும் வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள். என். கமலாசன் - சி.கே. சரோஜினி தம்பதிகள் 70 வயதை கடந்தவர்கள். இவர்களுடைய ஒரே மகள் பிரியா (39) மாற்றுத்திறனாளி ஆவார்.


சமூக வலைதளத்துக்கு அடிமையான மனைவி: - விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய கணவர்
[Sunday 2018-07-01 08:00]

இந்தியாவில் மனைவி சமூகவலைதளத்துக்கு அடிமையானதால் வெறுப்படைந்த கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். புதுடெல்லியை சேர்ந்தவர் நரேந்திர சிங் (30). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குடும்ப நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரினார்.


சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை நிர்வாணமாக ஊர்வலம் வரவைத்த ஊர்மக்கள்!
[Sunday 2018-07-01 08:00]

நாகாலாந்தில் சிறுமி ஒருவரை துஷ்ப்ரயோகம் செய்த 29வயது ஆணை அந்த ஊர் மக்கள் வித்யாசமான முறையில் போலீசிடம் ஒப்படைத்தனர். லோங்க்யா போம் (26) என்பவன் நாகலாந்து பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்தான். இதனால் கொதிப்படைந்த ஊர் மக்கள் அவனை நிர்வாண படுத்தி ஊரை சுற்றி ஊர்வலம் வரவைத்து அதன் பின் பொலிஸிடம் ஒப்படைத்தனர்.


பிறந்தநாள் கொண்டாடி விட்டு வீடு திரும்பிய மகளை கோடாறியால் அடித்து கொலை செய்த தந்தை!
[Sunday 2018-07-01 08:00]

ஆந்திராவில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மகளை கோடாறியால் அடித்து கொலை செய்து தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். Chandarlapadu கிராமத்தை சேர்ந்த சந்திரிகா என்பவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்றுதான் தனது 18 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சந்திரிகா, தனது செல்போனில் ஆண் நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார்.


யார் சிறந்த அரசியல்வாதி? - டாக்டர் தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி
[Thursday 2018-06-28 16:00]

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே


பெண் போலீஸ்காரர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் துணை கமிஷனர்:
[Thursday 2018-06-28 15:00]

பெண் போலீஸ்காரர் மகளை பொலிஸ் துணை கமிஷனரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தில் பொலிஸ் துணை கமிஷனராக இருப்பவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கும் அங்குள்ள பெண் பொலிஸ் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.


ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது: - மாட்டி கொண்ட செவிலியர்
[Thursday 2018-06-28 15:00]

ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதே எனக்கு தெரியாது என, விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் பிரேமா கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்த தாய்!
[Thursday 2018-06-28 15:00]

தமிழகத்தில் கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்த தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். தேனி அருகே உத்தமபாளையத்தின் சின்னஓபுலாபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி, இவரது மனைவி லதா(வயது 38), இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிய ஜக்கி வாசுதேவிற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்!
[Thursday 2018-06-28 15:00]

பெரிய வியாபாரத்தை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை என மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலிக்கு ஆதரவாக பேசிய ஜக்கி வாசுதேவிற்கு நடிகர் சித்தார்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற மிகப்பெரிய பேரணியின்போது அப்பாவி பொதுமக்கள் 13 பேர் அநியாயமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.


தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்: - மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்
[Thursday 2018-06-28 15:00]

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு வீட்டாரின் பெற்றோர் எதிர்த்தனர். மேலும் 2 பேரையும் கண்டித்தனர். தூரத்து சொந்தத்தில் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை வரும். அதனால் காதலை கைவிடும்படி அறிவுரை கூறினர்.


கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட இளைஞன்: - சாதி மாறிய காதலால் கொடூரம்
[Wednesday 2018-06-27 15:00]

திருச்சி மாவட்டத்தில் தனது அக்காவை காதலித்த நபரை அப்பெண்ணின் சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நரசிம்மன் கோவில் அருகிலுள்ள தோப்பு ஒன்றில் விஜய் என்ற நபர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.


கழிவறையில் முதியோர்களை தங்க வைத்து மலம் அள்ள வைத்த கொடூரம்: - முதியோர் இல்லத்தில் அவலம்
[Wednesday 2018-06-27 15:00]

தமிழகத்தில் முதியோர் இல்லத்தில் முதியோர்கள் கழிவறையில் தங்க வைத்து மலம் அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் லைப் டிரஸ்ட் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.

Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா