Untitled Document
May 7, 2024 [GMT]
இறுதி காலத்திலாவது சாந்தனை என்னருகில் தந்து உதவுங்கள்: - தாயார் உருக்கம்
[Friday 2018-09-14 17:00]

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு அவரின் தாய் மகேஷ்வரி இலங்கையில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.


என் மனைவியை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்: - கணவர் பொலிசில் புகார்
[Friday 2018-09-14 09:00]

கேரளாவில் தனது மனைவியை கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். கோழிக்கோட்டை சேர்ந்த நபர் ஒருவர் பெகரினில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர் பொலிசில் ஒரு புகார் அளித்தார்.


யூடியூப் வீடியோவை பார்த்து குழந்தையை கொலை செய்த தாய்!
[Friday 2018-09-14 09:00]

கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஷிவன்யா ஸ்ரீ.


மணப்பெண்ணை படம் பிடித்ததை தட்டிக்கேட்ட உறவினர் அடித்துக்கொலை!
[Thursday 2018-09-13 17:00]

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 38). நேற்று இவரது சகோதரி மகள் ஈஸ்வரிக்கும், கல்விமடையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் பிள்ளையார் குளத்தில் திருமணம் நடந்தது.


7 பேரையும் விடுவிக்கக் கூடாது: - முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி எதிர்ப்பு
[Thursday 2018-09-13 16:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பிய முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு பிரசாரத்துக்கு வந்த போது குண்டுவெடித்ததில் காவல்துறை அதிகாரிகளும் பலியாகினர்.


மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்தது எதற்காக:? - உருக்கமான கடிதம் சிக்கியது
[Thursday 2018-09-13 16:00]

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்: - விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை
[Thursday 2018-09-13 07:00]

மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.


நான் தான் 33 கொலையும் செய்தேன்: - குற்றவாளியின் வாக்கு மூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்
[Thursday 2018-09-13 07:00]

மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கொலை வழக்கு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜாஸ்கரன் என்ற 40 வயது நபர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள்: - இழப்பீடு கேட்ட மணமகன்
[Thursday 2018-09-13 07:00]

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.


ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
[Wednesday 2018-09-12 17:00]

`சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


மூன்று பிள்ளைகளை எரித்துக் கொன்று விட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!
[Wednesday 2018-09-12 13:00]

3 பிள்ளைகளை எரித்துக் கொன்று விட்டு தாய் ஒருவர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் திருக்கோவிலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏழு பேரின் விடுதலை குறித்து மத்திய சட்டத்துறையிடமும், ஆலோசனை பெற வேண்டும்: - மத்திய உள்துறை தகவல்
[Wednesday 2018-09-12 08:00]

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


டெல்லியில் நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை!
[Wednesday 2018-09-12 08:00]

டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம் !
[Wednesday 2018-09-12 08:00]

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? - தமிழக பாஜக தலைவர் தமிழிசை
[Tuesday 2018-09-11 15:00]

10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும், ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்!
[Tuesday 2018-09-11 15:00]

தமிழ்நாட்டின் திருச்சியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன்.


வாடகை வீட்டில் வசித்த பெண்ணை சுத்தியால் அடித்து கொலை செய்த வீட்டின் உரிமையாளர்!
[Tuesday 2018-09-11 15:00]

தமிழகத்தில் வாடகை வீட்டில் வசித்த பெண்ணை, வீட்டின் உரிமையாளர் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் கற்பகம்(40). இவர் ரெக்ஸ் தெருவில் உள்ள மோசஸ் ஷெராக் என்பவரது வீட்டில் 19 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார்.


காதலனுடன் இணைந்து 4 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பெண்!
[Tuesday 2018-09-11 09:00]

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் இணைந்து கொண்டு, 4 வயது சிறுமியின் பின் பக்கத்தில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத் மாநிலம் Malakpet பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகா தன்னுடைய கணவரை பிரிந்து காதலன் வெங்கட் ரெட்டியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.


மனைவியின் சித்ரவதை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்!
[Tuesday 2018-09-11 09:00]

இந்தியாவில் மனைவியின் சித்ரவதை தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுரேந்தர் குமார் தாஸ் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சுரேந்தர் விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை!
[Tuesday 2018-09-11 09:00]

தசாவூர் மாவட்டத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டார்,எம்காம் படித்து வரும் ஜெயஸ்ரீ, விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் வழக்கம்போல இவர்கள் வெளியில் செல்வது வழக்கம். இருவரும் செப்டம்பர் 2 ஆம் திகதி தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர்.


என் மனைவியிடம் தவறாறான உறவை வைத்ததால் கொன்றேன்: - கணவர் வாக்குமூலம்
[Monday 2018-09-10 17:00]

தமிழ்நாட்டின் கடலூரில் டிராக்டர் ஓட்டுனர் தனது முதலாளியை கொலை செய்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (31). என்பவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் சக்திவேல் (24) என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்தார்.


பேரறிவாளனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி!
[Monday 2018-09-10 17:00]

சமீபத்தில் பரோலில் வெளிவந்த பேரறிவாளனிடமும் அவரது தாயாரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 வருடமாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.


மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை: - ராகுல் காந்தி
[Monday 2018-09-10 17:00]

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஜெயலலிதா எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம்: - எடப்பாடி பழனிசாமி
[Monday 2018-09-10 17:00]

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகளை, ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்ப இருக்கின்றனர். ' 27 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவு. ஆளுநரிடம் நிச்சயம் பேசுவேன்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன்: - வழக்கறிஞரிடம் தெரிவித்த அபிராமி
[Monday 2018-09-10 09:00]

சென்னை குன்றத்தூரில், குழந்தைகளைக் கொலைசெய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி, `தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன்' என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் விடுதலை செய்யவில்லை: - டாக்டர் தமிழிசை
[Monday 2018-09-10 09:00]

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்துள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார். இதில் வியப்பு என்னவென்றால் காங்கிரசில் பலர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


ஈழ பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்: - ஆனந்தக் கண்ணீரில் தம்பதியர்
[Sunday 2018-09-09 15:00]

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர்.


அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்திய மணப்பெண்: - திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
[Sunday 2018-09-09 08:00]

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருக்க மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களை எதிர்பார்த்து பெண் வீட்டார் காத்திருந்தனர்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா