Untitled Document
April 28, 2024 [GMT]
முதுகுத்தண்டு உடைந்தத பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்!
[Monday 2018-05-21 07:00]

தண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு, மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் முல்லை நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, மே 19-ம் தேதி, சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றிருக்கிறது.


13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை: - நேரில் பார்த்த தாய்!
[Monday 2018-05-21 07:00]
p>ஹரியானாவில் 37 வயது தந்தை தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 5 மாதங்களாக தனது மகளை தந்தை பாலியல் துன்பறுத்தல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால், சிறுமியும் இதனை வெளியில் கூறவில்லை.


பரீட்சையில் தோல்வியடைந்ததால் தூக்கில் தொங்கிய 17 வயது சிறுமி!
[Monday 2018-05-21 07:00]

இந்தியாவில் 17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பாபு படேல். இவர் மகள் நீட்டா (17).நீட்டா பனிரெண்டாம் வகுப்பு தெரிவை எழுதியிருந்த நிலையில் சமீபத்தில் முடிவுகள் வந்தது.


மனைவி குடும்பத்தாரின் கொடுஞ் செயல்: - உயிரை விட்ட அப்பாவி கணவன்
[Friday 2018-05-18 18:00]

இந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புனேவை சேர்ந்தவர் ரவுட், இவர் மனைவி ராஜஸ்ரீ, தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சிறியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.


பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரியங்கா சோப்ரா!
[Friday 2018-05-18 17:00]

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணத்தில் கலந்து கொள்ள மெர்க்கலின் நெருங்கிய தோழியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா பிரிட்டனுக்கு விரைந்துள்ளார். Windsor Castle-ல் நாளை நடைபெறவுள்ள இத்திருமணத்தில் மிக முக்கிய நபர்கள் பங்கேற்கவுள்ளனர்.


தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி!
[Friday 2018-05-18 17:00]

தமிழகத்தின் கன்னியாகுமரில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரின் களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் சர்ஜின். ஓட்டுனராக இவருக்கும், கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பபிதா என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறார்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டுநர்!
[Friday 2018-05-18 09:00]

தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரை, கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டவுன் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ரவிராஜா(54). Real Estate தொழில் செய்து வந்த இவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.


வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படுவதால் என்னை கருணை கொலை செய்யுங்கள்: - திருநங்கையின் உருக்கமான கடிதம்
[Friday 2018-05-18 09:00]

கேரளாவை சேர்ந்த திருநங்கை வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்யுமாறு ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். திருச்சூரை சேர்ந்தவர் சுஜி (51). திருநங்கையான இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 1989-ல் பட்டப்படிப்பை முடித்த சுஜி பின்னர் சவுதிக்குச் என்று அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.


ஈழம் தொடர்பான படத்தில் நடித்த நடிகைக்கு கொலை மிரட்டல்!
[Friday 2018-05-18 09:00]

ஈழப்போரின் போது தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 18.05.2009. இப்படம் ஈழப் போரின் கடைசி நாளான மே 18ல் சிங்கள இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையைப் பற்றி பேசுகிறது.


கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: - சொகுசு விடுதியில் அடைக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!
[Wednesday 2018-05-16 18:00]

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இன்று பாஜக, காங்கிரஸ், மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடகா எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஈகிள்டன் என்ற சொகுசு விடுதியில் தங்கவைக்கப்படவுள்ளனர், இதற்காக எம்எல்ஏ-க்கள் அனைவரும் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


23 வயது பெண்ணை மணந்த 13 வயது சிறுவன் விவகாரம்: - இணைந்து வாழ்வது குறித்து முடிவு
[Wednesday 2018-05-16 18:00]

இந்தியாவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் திருமணமான நிலையில் சிறுவனுக்கு 21 வயது ஆனவுடன் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்ரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த 27-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.


நடிகையுடன் ரகசிய வாழ்க்கை: - கர்நாடக முதல்வராகப் போகும் குமாரசாமி பற்றிய தகவல்கள்
[Wednesday 2018-05-16 08:00]

ஆட்சி அமைப்பது குறித்து குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தரப்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் காலஅவகாசம் கொடுத்துள்ளார்.முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகன் ஜனதா தள கட்சி தலைவர் எச்டி குமாரசாமி தான் கர்நாடக முதல்வர் வேட்பாளர்களில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார்.


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த புதுமாப்பிள்ளை!
[Wednesday 2018-05-16 08:00]

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த புதுமாப்பிள்ளையை பொலிசார் கைது செய்துள்ளனர். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் என்பவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் வருகிற 20 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.


10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன்: -விருந்து வைத்து கொண்டாடிய தந்தை
[Wednesday 2018-05-16 08:00]

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு விருந்து வைத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சாகம் மாவட்டம் டிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ், கட்டிட ஒப்பந்ததாரரான இவரது மகன் அன்சு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.


பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்: - ரஜினி நேரில் அஞ்சலி
[Tuesday 2018-05-15 18:00]

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.82 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்திய தொழிலதிபர் அம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்? - அடுத்தடுத்து களைகட்டும் கொண்டாட்டங்கள்
[Tuesday 2018-05-15 18:00]

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.முகேஷ் - நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர்.இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது பள்ளி தோழியான ஸ்லோகா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.


கர்நாடகாவில் காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுப்பு தெரிவித்த ஆளுநர்!
[Tuesday 2018-05-15 18:00]

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டது.


கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் தற்கொலை செய்து கொண்ட ஜோடி!
[Tuesday 2018-05-15 08:00]

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.


சமையல் செய்வது யார்? - அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி
[Monday 2018-05-14 15:00]

ஹரியானாவில், சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ளார். சமையல் செய்வது யார் என்ற தகராறு ஒவ்வொரு வீட்டிலும் அடிக்கடி நடப்பதுண்டு. அதுதொடர்பான தகராறு, ஹரியானாவில் குருக்ராம் பகுதியில் நடந்துள்ளது. இந்தத் தகராறில், தம்பியே அண்ணனை வெட்டிக் கொலைசெய்துள்ளார்.


வாட்ஸ் அப் குரூப்பில் திருமண அழைப்பிதழை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை!
[Monday 2018-05-14 15:00]

இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh. இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப் குடும்ப உறுப்பினர்களின் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.


மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்: - வைரலாகும் புகைப்படம்
[Monday 2018-05-14 15:00]

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரபல திரைப்பட நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சென்றுள்ளார்.


முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை: - அழியும் நிலையில் பவளப்பாறைகள்
[Monday 2018-05-14 13:00]

கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஏழு வயது சிறுமியை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்!
[Monday 2018-05-14 09:00]

ஈரோட்டில் நேற்றுமுன் தினம் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம் அங்கப்பா வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் - கனகா தம்பதியினரின் 7 வயது மகள் கனிஷ்கா நேற்றுமுன் தினம் (மே 12-ம் தேதி) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்தடியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.


தாயின் அனுமதியோடு சினிமா தியேட்டரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
[Monday 2018-05-14 09:00]

சினிமா தியேட்டரில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொழிலதிபர் முகைதீன் குட்டியும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமியின் தாயும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும்: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Sunday 2018-05-13 18:00]

மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது 2025-ம் ஆண்டிலும் தொடரும். இதேநிலை அனைத்து மாநிலங்களிலும் இருக்கும்.


வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் துப்பாக்கியால் சுட்ட மணமகன்!
[Sunday 2018-05-13 17:00]

மத்திய பிரதேச மாநிலம் குலாலியரை சேர்ந்தவர் சுமித் சிவ்ஹாரே. ராணுவ வீரர். இவருக்கும் குவாலியர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சுமித் சிவ்ஹாரேவுக்கு ரூ.11 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.


பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை!
[Sunday 2018-05-13 17:00]

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக தனது மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.


காற்றினால் சிக்கிய இளைஞர்: - விபரீத ஆசையால் விழுந்த தர்ம அடி
[Sunday 2018-05-13 12:00]

விபரீத ஆசையால் இளைஞருக்கு, மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். வேலூரை சேர்ந்த இளைஞர் முகேஷ் என்பவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்துள்ளது. அந்த ஆசை என்னவென்றால் பெண்களை போன்று புடவை கட்டிக்கொண்டு சென்னைக்கு சென்று வருவதுதான். அந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த முகேஷ், கடைக்கு சென்று முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை 800 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா